Wednesday, March 08, 2006

அன்பான நண்பர்களே!

அன்பான நன்பர்களே!
நீண்டநாள் கனவு இன்று நனவாகிறது.
இனிவரும் நாட்களில நாம் பலதும் பேசுவோம்.
நன்றி!

அன்புடன்
மலைநாடான்

5 comments:

நற்கீரன் said...

Welcome!

மலைநாடான் said...

நன்றி நக்கீரன்.

கானா பிரபா said...

வணக்கம் மலைநாடான்,

தங்களின் புளொக் கண்டேன், வாழ்த்துக்கள்.

மலைநாடான் said...

நனறி பிரபா!

பாராட்டும் உங்கள் பண்பு மதிக்கத்தக்கது.

Anonymous said...

மலைநாடான்..

தொடர்ந்து படித்து வருகிறேன் இன்று தான் கருத்து சொல்கிறேன்..50 வது பதிவுக்கு என் வாழ்த்துக்கள்..

அம்மாவும் படித்தார் 50 பதிவுகளும் உடனே வேண்டுமாம்..

நடமாடும் நூல் நிலையம் பற்றி எல்லாம் நினைவு கூர்ந்தார்..

பெருமை கலந்த வியப்பாக இருந்தது..