Sunday, December 29, 2013

ஓயுதல் செய்யோம் !


கடுங் குளிர், பனிப்பொழிவு என்பவை கடந்து வீடு வந்து இணையம் தொடுகையில் இரண்டு உவப்பான செய்திகள் காத்திருந்தன.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் 4தமிழ்மீடியா படைபாய்வகம் வெளியிட்ட  " திருப்பூர் ஜோதியின் - டாலர் நகரம் " இந்த ஆண்டு வெளியான சிறந்த எட்டுப் புத்தகங்களில் விகடன் குழுமத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளது என்ற செய்தியை ஜோதிஜி அறிவித்திருந்தார்.

பின் இணைப்பில் சென்று வாசித்த போது இப் புத்தகத்திற்கான தெரிவுக் குறிப்பில்,  ' தொழில் நகரங்களின் கதைகளை நாம் எப்படி எழுத வேண்டும் என்பதற்கு உதாரணமாகவும் இந்தப் புத்தகம் இருக்கிறது ' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. உண்மையில் ஜோதிஜியின் முதற் பிரதியைப் பார்த்த போது என மனதில் தோன்றியதும், பின் பிரசுரத்திற்கான காரணங்களில் முக்கியமானதாகவுமிருந்த விடயம் உணரப்பட்டிருப்பது மகிழ்ச்சி தருகின்றது. தொடர்ந்து வாசிக்க

No comments: