Tuesday, November 27, 2007

பொற்காலம் எமதாக்கப் போனவரைப் போற்றுவோம்.

மாவீரர்களுக்கு அஞ்சலிகள்.


எங்கள் வாழ்வுக்காய், தங்கள் இன்னுயிர் ஈந்த மண்ணின் மைந்தர்களை, எங்கள் சொந்தப் புதல்வர்களை, பொற்காலம் எமதாக்கப் போனவர்களை, போற்றித் தொழுவோம்!

நிலத்துள் ஒளிரும் நிலவுகளுக்கு, விளக்கேற்றி அஞ்சலிப்போம்!
இணையத்தில் சுடரேற்ற

தமிழீழத்திலிருந்து மாவீரர் நாள் நிகழ்வுகளை புலிகளின் குரல் வானொலியூடாக நேரலையில் கேட்க

No comments: