Wednesday, December 20, 2006

தேசத்தை நேசித்தவனுக்கு !



தமிழீழ தேசத்தை நேசித்த தேசத்தின் குரலுக்கு!
தேம்பும் குரலில் ஓர் அஞ்சலி.











இசை: வர்ண. இராமேஸ்வரன்

பாடியவர்கள்: வர்ண. இராமேஸ்வரனும் குழுவினரும்

தயாரிப்பு: கலைபண்பாட்டுக்கழகம். கனடா

9 comments:

பகீ said...

நன்றி மலைநாடான்

பாடல்களுக்கு.

வெற்றி said...

மலைநாடான்,
பாடல்களுக்கு மிக்க நன்றி.

மலைநாடான் said...

பகீ!, வெற்றி!

பாடல்களைச் செவிமடுத்தமைக்கு நன்றி.

கானா பிரபா said...

வர்ணராமேஸ்வரனின் பாடல்கள் உருக்கமாக இருந்தன, தவிர டீ.டீ.என் இலும் மற்றைய ஐரோப்பியக் கலைஞர்களாலும் பாடல்கள் சமர்ப்பணமாக இருந்தன

Anonymous said...

மலைநாடர்!
பாடல்களுக்கு நன்றி!
யோகன் பாரிஸ்

மலைநாடான் said...

பிரபா!, யோகன்!

தங்கள் வருகைக்கு நன்றி!

Anonymous said...

பாலா அண்ணாவின் இறங்கற்பா
நீத்த சோகத்தினை உருக்கமாக உணர்வாக்குகின்றது.

Geetha Sambasivam said...

டிசம்பர் 20 தேதிக்கப்புறம் பதிவுகள் தெரியவில்லை. இந்தத் தொந்திரவு கொஞ்ச நாளாக எனக்கு எல்லார் பதிவிலும் வருகிறது, என்னோட பதிவுகளையும் சேர்த்து.
\இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மலைநாடான் said...

//டிசம்பர் 20 தேதிக்கப்புறம் பதிவுகள் தெரியவில்லை. இந்தத் தொந்திரவு கொஞ்ச நாளாக எனக்கு எல்லார் பதிவிலும் வருகிறது, என்னோட பதிவுகளையும் சேர்த்து.//

கீதா சாம்பசிவம் அம்மா!

தவறைத் தெரியபபடுத்தியமைக்கும், தங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி!