Thursday, September 11, 2008

எங்கள் மண்ணின் இன்னுமொரு இசைக்கலைஞன் மறைந்தான்

எங்கள் மண்ணின் இன்னுமொரு இசைக்கலைஞன் இயற்கை எய்தினான். இரட்டையர்களாகப் பெருமை சேர்க்கும் கலைஞர்கள் நீண்டகாலம் இணைந்திருப்பதில்லை என்பது கலையுலகில் எழுதாவிதி. அதை நீண்டகாலம் பொய்திருக்கச் செய்த ஈழத்து இசைச்சகோதரர்கள், வி.கே. கானமூர்த்தி பஞ்சமூர்த்தி சகோதரர்கள்.

அவர்களில் மூத்தவரான வி.கே. கானமூர்த்தியே தற்போது காலமாகி நிற்கும் கலைஞர். இவர் காலமாகிவிட்டார் என முன்பொரு தடவையும் வதந்தியொன்று பரவியிருந்தது. இந்த இசைச் சகோதரர்கள் குறித்து எனது நட்சத்திரவாரத்தில் எழுதிய விரிவான இடுகையினை இங்கே காணலாம்.


மறைந்த கலைஞனுக்கு மரியாதை அஞ்சலிகள்!. இணை பிரிந்த உறவுகளுக்கு கரம்பற்றித் துயர் பகிர்வுகள்.

படம்: ரமணீதரன்

2 comments:

-/பெயரிலி. said...

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=6639

சுந்தரவடிவேல் said...

நல்ல படமும் முந்தைய பதிவும்! இவர்களது குறுந்தகடு ஒன் று என்னிடமுண்டு . அ ஞ் ச லி !