tag:blogger.com,1999:blog-23618089.post8012699237481707124..comments2023-09-22T13:45:58.060+02:00Comments on குறிஞ்சிமலர்: சாகர சங்கமம் - எண்ணங்கள்மலைநாடான்http://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-23618089.post-80629868972410738812007-02-25T17:55:00.000+01:002007-02-25T17:55:00.000+01:00ஞானவெட்டியன் ஐயா!உண்மையில் என் நோக்கமும் அதுவே. உ...ஞானவெட்டியன் ஐயா!<BR/><BR/>உண்மையில் என் நோக்கமும் அதுவே. <BR/><BR/>உங்களைப் போன்ற பெரியவர்களின் வரவும், பாராட்டுதல்களும் செயலூக்கம் தருவதாக உள்ளது.<BR/><BR/>நன்றி!மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-387624985938640872007-02-25T06:08:00.000+01:002007-02-25T06:08:00.000+01:00பயனுள்ள முயற்சி;செயல், மலை நாடரே!நண்பர் வசந்தன் கூ...பயனுள்ள முயற்சி;செயல், மலை நாடரே!<BR/><BR/>நண்பர் வசந்தன் கூறியது;இது தனியே அஞ்சலிப்பதிவு மட்டுமன்று; சாகரன் பற்றிய ஓர் ஆவணத் தொகுப்புமாகும்.<BR/><BR/>ஆம் நண்பரே! இன்னும் பத்தாண்டுகள் கழித்து இவ்வொலிப்பதிவினை சாகரனின் கண்மணி கேட்கும்போது, "என் தந்தை இப்படி இருந்துள்ளார்; நானும் அவரளவுக்கு உயரல் வேண்டும்" என்னும் உந்துதல் பெற இது உதவும்.ஞானவெட்டியான்https://www.blogger.com/profile/13844213693616601071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-27007588860515637002007-02-24T10:11:00.000+01:002007-02-24T10:11:00.000+01:00திரு!உண்மை. தங்கள் கருத்துக்கு நன்றிதிரு!<BR/><BR/>உண்மை. தங்கள் கருத்துக்கு நன்றிமலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-69603704188008491742007-02-20T16:02:00.000+01:002007-02-20T16:02:00.000+01:00தமிழார்வம் கொண்ட ஒரு இளைஞனை தமிழ் வலைப்பதிவு உலகம்...தமிழார்வம் கொண்ட ஒரு இளைஞனை தமிழ் வலைப்பதிவு உலகம் இழந்துள்ளது. அவரை பிரிந்து வாடும் அனைவருக்கும், குறிப்பாக சாகரனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தங்களை தெரிவிக்கிறேன்.thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-63972313806801118402007-02-20T13:12:00.000+01:002007-02-20T13:12:00.000+01:00வசந்தன், சின்னக்குட்டி!உங்கள் வருகைக்கும், கருத்து...வசந்தன், சின்னக்குட்டி!<BR/><BR/>உங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. இணையத்தில் தமிழ் வளர்க்க முயன்ற ஒரு இளைஞனின் உழைப்பு, என்றும் நினைவுகளில் இருக்க, ஒரு ஆவணப்பதிவாக இது அமைய வேண்டும் என்றென்னிய செயற்பாடுதான் இது. ஒரளவுக்குத் சரியாகச் செயற்பட முடிந்துள்ளது என்பது, உங்களைப்போன்றவர்களின் கருத்துக்கள் மூலம் அறிய முடிகிறது.<BR/>கருத்துக்கு நன்றி.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-8713512368240586832007-02-19T10:45:00.000+01:002007-02-19T10:45:00.000+01:00அஞ்சலி நிகழ்வு பதிவிற்கு நன்றிகள் மலை நாடான்அஞ்சலி நிகழ்வு பதிவிற்கு நன்றிகள் மலை நாடான்சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-90994929994490192882007-02-19T04:04:00.000+01:002007-02-19T04:04:00.000+01:00ஒலிப்பதிவுக்கு நன்றி மலைநாடான்.நல்ல நேர்த்தியாக வந...ஒலிப்பதிவுக்கு நன்றி மலைநாடான்.<BR/>நல்ல நேர்த்தியாக வந்துள்ளது.<BR/><BR/>இது தனியே அஞ்சலிப்பதிவு மட்டுமன்று; சாகரன் பற்றிய ஓர் ஆவணத் தொகுப்புமாகும்.<BR/>அவ்வகையில் இவ்வொலிப்பதிவு கூடிய முக்கியத்துவம் பெறுகின்றது.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-87737311882769060532007-02-18T10:34:00.000+01:002007-02-18T10:34:00.000+01:00சாத்திரி, வல்லிசிம்ஹன்,யோகன், பிரபா!உங்கள் வருகைக...சாத்திரி, வல்லிசிம்ஹன்,யோகன், பிரபா!<BR/><BR/>உங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-12783634845525806782007-02-17T14:10:00.000+01:002007-02-17T14:10:00.000+01:00வணக்கம் மலைநாடான்ஒலிப்பதிவைக் கேட்டேன், நண்பர்களின...வணக்கம் மலைநாடான்<BR/><BR/>ஒலிப்பதிவைக் கேட்டேன், நண்பர்களின் அஞ்சலிப்பகிர்வு நெஞ்சைக்கனமாக்கியது.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-87927616220237663332007-02-17T14:03:00.000+01:002007-02-17T14:03:00.000+01:00சாகரனைத் தனிப்பட்ட வகையில் தெரியாது;இவர் பதிவுகள் ...சாகரனைத் தனிப்பட்ட வகையில் தெரியாது;இவர் பதிவுகள் சில படித்துள்ளேன்.ஒரு சக பதிவரென நினைத்திருந்தேன்.<BR/>ஆனால் அவர் இந்த வலையுலகில் ஒரு வினையூக்கியாகச் செயல்பட்டதை; மறைவின் பின்பே இணையச் செய்திகள் மூலம் உணர்ந்தேன்.<BR/>அவர் மிக இளம் வயதில் மறைந்தது. மிகப் பேரிழப்பு! சகலருக்குமே!!<BR/>அன்னாரின் பெற்றோர்,மனைவி;உற்றார், உறவினர்... துன்பத்தைக் காலம் தான் கலைக்க வேண்டும்.<BR/>அன்னாரின் ஆத்ம யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-86000629969526461112007-02-17T12:03:00.000+01:002007-02-17T12:03:00.000+01:00ஒரு நல்ல தமிழனின் மறைவை அருமையகப் பதிவிட்டு இர...ஒரு நல்ல தமிழனின் மறைவை அருமையகப் பதிவிட்டு இருக்கிறிர்கள்.<BR/>கல்யாண் அவர்களின் பெற்றொரை எண்ணிக் கலக்கம் கூடுகிறது.<BR/>மனைவிக்கும் குழந்தைக்கும் ஆறுதல யார் சொல்லி என்ன செய்யலாம்.<BR/>கடவுள் அவர்களுக்கு உரம் தந்து மீட்க வேண்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-13397007917910496582007-02-17T11:35:00.000+01:002007-02-17T11:35:00.000+01:00அஞ்சலி நிகழ்வு பதிவிற்கு நன்றிகள் மலை நாடான் அத்து...அஞ்சலி நிகழ்வு பதிவிற்கு நன்றிகள் மலை நாடான் அத்துடன் சாகரனின் குடும்பத்தாரிற்கும் எனது அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறேன்sathirihttps://www.blogger.com/profile/13658770052400895597noreply@blogger.com