tag:blogger.com,1999:blog-23618089.post4808600584845879499..comments2023-09-22T13:45:58.060+02:00Comments on குறிஞ்சிமலர்: ஆண்டொன்று போனால்..மலைநாடான்http://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-23618089.post-14901316558577927332007-03-27T16:31:00.000+02:002007-03-27T16:31:00.000+02:00எதையும் நினைத்த நேரத்தில் செய்யாமல் தாமதப்படுத்துவ...எதையும் நினைத்த நேரத்தில் செய்யாமல் தாமதப்படுத்துவதில் எனக்கு அப்படியொரு மகிழ்ச்சி. முன்னமே படித்துவிட்டேன்..வாழ்த்து சொல்ல இம்புட்டு நேரமாகிப்போச்சு.<BR/><BR/>வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்..<BR/><BR/>அப்புறம் உங்க புது இணையத்தளம் ரொம்ப அழகா இருக்குபாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-88031349030395223702007-03-27T13:47:00.000+02:002007-03-27T13:47:00.000+02:00வாழ்த்துக்கள்!, மலைநாடான்."தனக்கொரு பேர் வைத்த மலை...வாழ்த்துக்கள்!, மலைநாடான்.<BR/>"தனக்கொரு பேர் வைத்த மலைநாடான்<BR/>தன் மருதத்திற்கும் இவர் மலைநாடான்<BR/>மலைநாடானுக்கேது மருதம்? -அதன்<BR/>வலைத்தமிழுக்கே இவரொரு சிகரம்"<BR/><BR/>மலை, நீங்க இவ்வளவு உயரமென்<BR/>பதை அறியாதிருந்தேனே இதுவரை<BR/>நற்றமிழ்ப்பணி மேலுந் தொடர்ந்திடவே<BR/>மற்றவருடன்னானும்வாழ்த்துகிறேனே.<BR/>(மற்ற+வருடம்+நானும்)செல்லிhttps://www.blogger.com/profile/05003719650411478252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-49643587737156121242007-03-27T12:32:00.000+02:002007-03-27T12:32:00.000+02:00சிந்தாநதி!அழைப்புக்கு நன்றி. இனித்தான் யோசிக்கவேண...சிந்தாநதி!<BR/><BR/>அழைப்புக்கு நன்றி. இனித்தான் யோசிக்கவேண்டும் என்னவென்று. பார்ப்போம். விரைவில் தர முயற்சிக்கின்றேன்.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-42046174620018346862007-03-27T03:33:00.000+02:002007-03-27T03:33:00.000+02:00நீங்களும் உங்கள் குறும்பு அல்லது வினோதங்களைப்பற்றி...நீங்களும் உங்கள் குறும்பு அல்லது வினோதங்களைப்பற்றி சொல்ல வேண்டும்...(வியர்டு என்று ஒரு சுற்றில் என்னையும் சுற்ற வைத்து விட்டார்கள். நான் உங்களையும் இழுக்க வேண்டியதாகி விட்டது ;)<BR/><BR/>http://valai.blogspirit.com/archive/2007/03/26/weird.html✪சிந்தாநதிhttps://www.blogger.com/profile/13997924857674287983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-70054877690029958982007-03-19T13:34:00.000+01:002007-03-19T13:34:00.000+01:00பொன்ஸ்!வாழ்த்துக்கு நன்றி!சாரா!உங்கள் கருத்துக்கு...<B>பொன்ஸ்!</B><BR/>வாழ்த்துக்கு நன்றி!<BR/><BR/><B>சாரா!</B><BR/>உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.<BR/><BR/><B>கண்ணபிரான் ரவிசங்கர்!</B><BR/>என்ன தினைத்துணையும் தமிழறியாதவரா நீங்கள்? :) இது நல்ல பகிடி.<BR/><BR/>தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.<BR/><BR/><BR/><B>வெற்றி!</B><BR/>மன்னிக்கவேணும். தொடர்ந்து எனக்கு ஊக்கம் தரும் நண்பர்களில் நீங்களும் ஒருவர். தவறவிட்டுவிட்டேன்.<BR/>நீங்கள் மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-90029945011935207982007-03-17T04:37:00.000+01:002007-03-17T04:37:00.000+01:00மலை,வணக்கம். கன காலம் தமிழ்மணப்பக்கம் வராததனால் நா...மலை,<BR/>வணக்கம். <BR/>கன காலம் தமிழ்மணப்பக்கம் வராததனால் நான் விரும்பிப் படிக்கும் பல பதிவர்களின் பதிவுகளைப் படிக்க முடியவில்லை. அதில் உங்களினதும் ஒன்று. இனித் தான் ஒவ்வொன்றாக வாசிக்க வேண்டும். நிற்க.<BR/><BR/>உங்களின் ஓராண்டுப் பூர்த்திக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஈழத்தில் பிறந்திருந்தும், தென் தமிழீழத்தின் பல அருமையான வரலாறுகளைத் தெரியாதிருந்தேன். ஆனால் உங்களின் பதிவுகள் மூலம் அக் குறை வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-61953622161492287752007-03-16T06:30:00.000+01:002007-03-16T06:30:00.000+01:00கொழுவி!உண்மையாக உமது பெயரைச் சேர்க்க மறந்துவிட்டே...கொழுவி!<BR/><BR/>உண்மையாக உமது பெயரைச் சேர்க்க மறந்துவிட்டேன். மற்றும்படி உம்மோடு உறவாடுவது என்பதற்கெல்லாம் பயமென்றில்லை. நான் மட்டுமல்ல வலைப்பதிவர்கள் பலரும் உம்மோடு நேசமாகவே இருக்கின்றனர். ஏனெனில் நீர் ஒரு நியாயமான கலகக்காரன்.:) <BR/>ஆர்வத்தோடு வந்து சிறப்புரையாற்றி அமர்ந்தமைக்கு மிக்க நன்றி.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-68652832642537758012007-03-15T21:02:00.000+01:002007-03-15T21:02:00.000+01:00தினைத்துணையும் தமிழ் அறியா எம் போன்றோர்க்குதிணைப் ...தினைத்துணையும் தமிழ் அறியா எம் போன்றோர்க்கு<BR/>திணைப் பெயரால் தமிழ் அளிப்பதற்கு நன்றி.<BR/>அதுவும் சுகந்தமான ஈழத் தமிழ்க் காற்று வீசுவது இன்னுமொரு சிறப்பு.<BR/><BR/>வாழ்த்துக்கள் மலை நாடன் ஐயா.<BR/>பதிவுகளில் சிறப்பு செய்த தங்கள் குழந்தைகளுக்கும் இந்த நேரத்தில் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன்.Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-33976811777069242602007-03-15T20:27:00.000+01:002007-03-15T20:27:00.000+01:00துளசியம்மா!உங்கள் வாழ்த்து மகிழ்ச்சி தருவது.பகீ!வா...<B>துளசியம்மா!</B><BR/>உங்கள் வாழ்த்து மகிழ்ச்சி தருவது.<BR/><BR/><B>பகீ!</B><BR/>வாழ்த்துவதற்கு மனசுதுதான் தேவை.:) தங்கள் வாழ்த்துக்கு நன்றி.<BR/><BR/><B>ரவிசங்கர்!</B><BR/>மிகவும் நன்றி.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-63485530093569482742007-03-15T20:19:00.000+01:002007-03-15T20:19:00.000+01:00வி.ஜெ.சந்திரன்!உங்கள் வாழ்த்துக்கு நன்றிதிலகன்!மிக...<B>வி.ஜெ.சந்திரன்!</B><BR/>உங்கள் வாழ்த்துக்கு நன்றி<BR/><BR/><B>திலகன்!</B><BR/>மிக்க நன்றி<BR/><BR/><B>சிந்தாநதி!</B><BR/>உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிமலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-3112894910793062992007-03-15T11:07:00.000+01:002007-03-15T11:07:00.000+01:00சிநேகிதி!என் எழுத்துக்கள் பற்றிய இளையவர்களது பார்வ...சிநேகிதி!<BR/><BR/>என் எழுத்துக்கள் பற்றிய இளையவர்களது பார்வை அறியும் நோக்கில் உங்களிடமும், மலேசியாவில் வசிக்கும் ஈழத்து இளைஞர் ஒருவரிடமும், கருத்துக் கேட்டிருந்தேன். நீங்கள் பல்கலைக்கழகப் படிப்பு நேரத்துக்கிடையில் நிறைவாகச் செய்ய முடியுமோ எனத் தெரிவித்திருந்தீர்கள். இப்போ ஒரு பதிவளவுக்கு உங்கள் பார்வையில் கருத்துக்களைத் தொகுத்துள்ளீர்கள். மிக்க நன்றி.<BR/>நான் எழுதத்தொடங்கிய போதினில் மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-42298078409337935542007-03-15T08:08:00.000+01:002007-03-15T08:08:00.000+01:00வாழ்த்துக்கள் மலைநாடன்! தொடர்ந்து எழுதுங்கள். உங்க...வாழ்த்துக்கள் மலைநாடன்! <BR/><BR/>தொடர்ந்து எழுதுங்கள். உங்களைப் பற்றிய செல்வநாயகியின் பார்வைகளோடு ஒத்துப் போகிறேன். <BR/><BR/>நன்றி.<BR/><BR/>சாராAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-22353198236924814572007-03-15T06:28:00.000+01:002007-03-15T06:28:00.000+01:00பத்மா அர்விந்த்!வாங்க பத்மா! வாழ்த்துக்களுக்கு நன்...<B>பத்மா அர்விந்த்!</B><BR/><BR/>வாங்க பத்மா! வாழ்த்துக்களுக்கு நன்றி. வலைப்பதிவுகளில் என்னை அசத்திய பெண்களில் நீங்களும் ஒருவர். வாழ்த்துக்களுக்கு நன்றி.<BR/><BR/><B>பிரபா!</B><BR/>எனக்கும் கூட உங்களைப்பார்க்கும் போது நிறைவாகவே இருக்கிறது. தொடர்வோம்:) பகிர்தலுக்கு நன்றி.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-39396864040399997502007-03-14T23:34:00.000+01:002007-03-14T23:34:00.000+01:00ஆவி அம்மணி!மொதல்ல வந்து அடிச்சீங்க, அப்ப விழுந்தவ...<B>ஆவி அம்மணி!</B><BR/><BR/>மொதல்ல வந்து அடிச்சீங்க, அப்ப விழுந்தவன் இப்பதான் எந்திரிச்சேன்.<BR/><BR/><B>சயந்தன்!</B><BR/>இவ்வளவு சந்தோசமென்டா, இன்னும் இரண்டு வார்த்தை சேர்த்துச் சொல்லியிருப்பேனே.<BR/><BR/><B>சின்னக்குட்டி!</B><BR/>மிக்க நன்றி. நீங்கள் என்ன குறைஞ்ச ஆளா?மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-55961496676433442242007-03-14T16:43:00.000+01:002007-03-14T16:43:00.000+01:00வாழ்த்துக்கள் மலைநாடன், மென்மேலும் பல ஆண்டுகள் பதி...வாழ்த்துக்கள் மலைநாடன், மென்மேலும் பல ஆண்டுகள் பதிவெழுத வாழ்த்துக்கள் :)<BR/><BR/>//இவர்களிருவரும் ஒருவரென்றே இன்னும் பலர் எண்ணுகின்றார்கள்.//<BR/> பெயர்கள் ஒன்றுபோல் இருப்பதால் ஆரம்பத்தில் எனக்குக் கொஞ்சம் குழப்பம் வந்ததுண்டு. [ஒரே மாதிரி பெயர் என்று விசயகாந்துக்கும் ரஜினிகாந்துக்குமிடையே வித்தியாசம் தெரியாமல் கழிந்த குழந்தைப் பருவம் என்னுடையது.. அதனால் இந்தளவுக்குக் கூடக் குழப்பிக் கொள்ளாமல் பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-54003864544528004922007-03-14T16:15:00.000+01:002007-03-14T16:15:00.000+01:00உங்கடை நட்பு வட்டத்தில் என்னைச் சேர்க்காமல் விட்டத...உங்கடை நட்பு வட்டத்தில் என்னைச் சேர்க்காமல் விட்டதற்கு அச்சம் தரக்கூடிய நியாயமான காரணங்கள் உங்களுக்கு இருந்த போதும் அது எனக்குப் பாரிய ஏமாற்றத்தையும் சொல்லொணாத் துயரத்தையும் அளிக்கிறது. எனினும் ஆண்டொன்று போனால் வயதொன்றும் போகும் இந்த நல்ல நாளில் தொடர்ந்தும் இயங்க வாழ்த்தி விடைபெற்று எனது இருக்கையில் சென்று அமர்கிறேன். நன்றி வணக்கம்.கொழுவிhttps://www.blogger.com/profile/14659796015144216600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-52799252897144534952007-03-14T14:50:00.000+01:002007-03-14T14:50:00.000+01:00மலைநாடர்!ஒரு வருசமாச்சா!!;இப்ப போல கிடக்கு! எனக்கு...மலைநாடர்!<BR/>ஒரு வருசமாச்சா!!;இப்ப போல கிடக்கு! எனக்குப் பின்னூட்ட மெழுதத் தெரியாத காலத்திலேயே;உங்கட எழுத்தப் படித்துவிட்டு இருந்துள்ளேன்.பிறகு என் கட்டுரை குமரன் பதிவில் வந்த போது பின்னூட்டி; பயமின்றி தொலைபேசி இலக்கம் தந்து; பேசி என்னை எழுதவேண்டுமென ஊக்கப்படுத்தி (பலர் ;மலைநாடருக்கு இது தேவையிலாத வேலை எனக் புறுபுறுப்பது,தெரிகிறது; இதுதான் விதி); என் தொழில் நுட்பவல்லமை அறிந்து ,தானே எனக்காகத் யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1391598853399650552007-03-14T14:45:00.000+01:002007-03-14T14:45:00.000+01:00வாழ்த்துகள் மலைநாடான்.வைசாவாழ்த்துகள் மலைநாடான்.<BR/><BR/>வைசாவைசாhttps://www.blogger.com/profile/07442123365225018385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-69389440075053153642007-03-14T12:03:00.000+01:002007-03-14T12:03:00.000+01:00வாழ்த்துக்கள் மலைநாடான். திணைப் பெயர்களில் நீங்கள்...வாழ்த்துக்கள் மலைநாடான். திணைப் பெயர்களில் நீங்கள் வலைப்பதிவது நன்று. <BR/><BR/>சயந்தன் - நீங்களும் வசந்தனும் தோள் மேல் தோள் கைபோட்டு graphics ஏதும் இல்லாமல் ஒரு video பதிவு போட்டு வெளி இடுங்களேன்..இருவரின் முகத்தையும் தொப்பியால் வேண்டுமானால் மறைத்துக் கொள்ளலாம் ;)<BR/><BR/>சிநேகிதி - தமிழ் இரண்டாம் இடம் என்றீர்கள்? இந்திய மொழிகளிலா? உலக மொழிகளில் நிச்சயம் இரண்டாவதாக இருக்க இயலாது.அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-20866999891653896112007-03-14T08:39:00.000+01:002007-03-14T08:39:00.000+01:00வாழ்த்துவதற்கு எனக்கு தகுதி இருக்கின்றதா எனத்தெரிய...வாழ்த்துவதற்கு எனக்கு தகுதி இருக்கின்றதா எனத்தெரியவில்லை. இருந்தாலும் வாழ்த்துக்கள் மலைநாடான்.பகீhttps://www.blogger.com/profile/10860622730767845140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-44018801171840227592007-03-14T06:57:00.000+01:002007-03-14T06:57:00.000+01:00வாழ்த்துக்கள் நண்பரேநிறைய வேலைகளை இழுத்துப் போட்டு...வாழ்த்துக்கள் நண்பரே<BR/><BR/>நிறைய வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டிருப்பதால் நண்பர்களின் பதிவுகளைக்கூட தொடர்ந்து தேடிப் படிக்க முடியாமலிருக்கிறது. அவ்வப்போது தமிழ்மணத்தில் தோன்றுகையில் நண்பர்களின் பெயர்கள் தென்பட்டால் உடனே வாசித்து விடுவது. அப்படித்தானாகி விட்டது வழமை.<BR/><BR/>நீங்கள் பதிவுக்கு வந்து ஓராண்டாகி விட்டதற்கும் உங்கள் அருமையான மண்ணின் மணத்தோடு கூடிய படைப்புகளுக்கும் நன்றியும் ✪சிந்தாநதிhttps://www.blogger.com/profile/13997924857674287983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-60566279643992409672007-03-14T06:20:00.000+01:002007-03-14T06:20:00.000+01:00வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்Thillakanhttps://www.blogger.com/profile/13853540052544022199noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-17269644052736992252007-03-14T05:56:00.000+01:002007-03-14T05:56:00.000+01:00வாழ்த்து(க்)கள் மலைநாடான்வாழ்த்து(க்)கள் மலைநாடான்துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-4511312572003746922007-03-14T03:35:00.000+01:002007-03-14T03:35:00.000+01:00மலைநாடான் வாழ்த்துக்கள். உங்கள் எழுத்துக்கள், வானொ...மலைநாடான் வாழ்த்துக்கள். உங்கள் எழுத்துக்கள், வானொலி பணி என பல் துறையிலும் மேலும் நல்ல காத்திரமான பங்களிப்பை தோடர்ந்து வழங்குங்கள். <BR/>பொதுவாகவே பதிவுகளை படிக்கெ நேரம் கிடைப்பதில்லை. அவ்வப்போது நுனிபுல் மேய்வது போல தமிழ்மணத்தில் தெரியும் ஒன்று இரண்டை வாசிப்பதோடு சரி.வி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-91794274378665896762007-03-14T01:36:00.000+01:002007-03-14T01:36:00.000+01:00இணையத்தத்தில் தமிழின் பாவனை அளவு இரண்டாவது இடத்தில...இணையத்தத்தில் தமிழின் பாவனை அளவு இரண்டாவது இடத்திலிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆவற்றுள் வலைப்பூக்கள் அதிகம் எனலாம் வலைப்பூக்களை திரட்டி அவற்றை பாவனையாளர்களுக்கு வசதியாய் வழங்கவும் இப்போது தளங்கள், பல முளைவிட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தளவிற்க்கு இந்த வலைப்பூக்களின் வளாச்சி இருக்கின்றது. இந்த வலைபதிவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாலைப்பழம் பற்றி வாசிக்கப்போய் பழக்கமானவர்தான் மலைநாடன் (சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.com