tag:blogger.com,1999:blog-23618089.post116388983080090001..comments2023-09-22T13:45:58.060+02:00Comments on குறிஞ்சிமலர்: திரைக்குப் பின்னாலும், முன்னாலும்.மலைநாடான்http://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-23618089.post-1164197348528278602006-11-22T13:09:00.000+01:002006-11-22T13:09:00.000+01:00சுவிசில் எத்தனையோ வேறு தமிழர்களும் இருக்கிறார்கள்;...சுவிசில் எத்தனையோ வேறு தமிழர்களும் இருக்கிறார்கள்; ஆனால் நீங்கள் தானே!!! தலையாவது காட்டியுள்ளீர்கள்..;<BR/><BR/>யோகன்!<BR/>மிகத்தவறான அபிப்பிராயம். இத்துறைசார் ஆர்வமிகு என் நண்பர்கள் சிலர் ஏற்கனவே சுவிஸ் படங்களில் நடித்துள்ளார்கள். ஒரு நண்பர் முக்கிய கதாபாத்திரமாகவும் நடித்துள்ளார். அதைவிடவும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பாபா திரைப்படத்திலும் என் நண்பர்கள் சிலர், சுவிற்சர்லாந்தில் நடந்த மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1164196931991910062006-11-22T13:02:00.000+01:002006-11-22T13:02:00.000+01:00//மொனிற்றருக்கு முன்னால் இருப்பவரது நிறம் கொஞ்சம் ...//மொனிற்றருக்கு முன்னால் இருப்பவரது நிறம் கொஞ்சம் அதிகமாகத் தெரிகிறது. அது நீங்கள் இல்லைத் தானே? //<BR/><BR/>மூனா!<BR/><BR/>அடடா. நீங்களா? ஆச்சரியமாக இருக்கிறது. ஆனாலும் ஓவியர் ஓவியர்தான் என்பதை நிரூபித்துவிட்டீர்களே?. <BR/>நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்நபர் நானில்லை. ஆனால் எங்கள் நிறம்தான். ஆபிரிக்க வம்சாவழிவந்த சுவிஸ் பிரஜை. அவர்தான் படத்தின் இயக்குநர். என் மகனின் தோழி ஒருத்தியின் தந்தை. மிகநல்ல மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1164146512621563062006-11-21T23:01:00.000+01:002006-11-21T23:01:00.000+01:00மலை நாடர்!நம்ம வாத்தியார் கூட ஆரம்பத்தில்; தலைதான்...மலை நாடர்!<BR/>நம்ம வாத்தியார் கூட ஆரம்பத்தில்; தலைதான் காட்டினவர்; வேல் பிடித்துக் கொண்டு வாயில் காப்போனாக நின்றாராம். அது கூட 2 நொடிகள்; என "நான் ஏன் பிறந்தேன்" தொடரில் படித்த ஞாபகம்; உங்கள் தலைகாட்டலைச் சரியாகப் படித்தேன். <BR/>அதே எனக்குப் பெருமைதான்!!!காரணம் சுவிசில் எத்தனையோ வேறு தமிழர்களும் இருக்கிறார்கள்; ஆனால் நீங்கள் தானே!!! தலையாவது காட்டியுள்ளீர்கள்..;<BR/>யோகன் பாரிஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1164136000902628972006-11-21T20:06:00.000+01:002006-11-21T20:06:00.000+01:00மலைநாடான் உங்கள் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள். மொன...மலைநாடான் உங்கள் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள். <BR/><BR/>மொனிற்றருக்கு முன்னால் இருப்பவரது நிறம் கொஞ்சம் அதிகமாகத் தெரிகிறது. அது நீங்கள் இல்லைத் தானே?muunaahttps://www.blogger.com/profile/16753601576239321577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1164134735238874652006-11-21T19:45:00.000+01:002006-11-21T19:45:00.000+01:00நவன்!இந்தச் சின்னவயசுக்காறங்களின்ர கேள்விக்குள்ளேய...நவன்!<BR/><BR/>இந்தச் சின்னவயசுக்காறங்களின்ர கேள்விக்குள்ளேயே ஏதாவது சூட்சுமம் இருக்கும். ஆனால் நீங்களே சொல்லி விட்டீர்கள் சும்மாதானென்று.<BR/><BR/>அதுதான் பதிவிலேயே சொல்லிவிட்டேனே, கமெராவுக்கு முன்னாலும், பின்னாலும் என்று.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1164121729489522792006-11-21T16:08:00.000+01:002006-11-21T16:08:00.000+01:00//அந்த கூட்டத்தோடை கூட்டமாக நிக்கதான் //சின்னக்குட...//அந்த கூட்டத்தோடை கூட்டமாக நிக்கதான் //<BR/><BR/>சின்னக்குட்டி!<BR/><BR/>இங்கேயும் அதுதான். ஆனால் இத்துறைசார் பலவிடயங்களைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பாக இருந்தது.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1164121547529586042006-11-21T16:05:00.000+01:002006-11-21T16:05:00.000+01:00பொன்ஸ்!எல்லாம் உங்க ஆசீர்வாதம் தாயீ :))என் மகனின்...பொன்ஸ்!<BR/><BR/>எல்லாம் உங்க ஆசீர்வாதம் தாயீ :))<BR/><BR/>என் மகனின் தோழி ஒருத்திதான் இந்தப்படத்தின் தயாரிப்பு மேற்பார்வையாளர். அவளது தந்தைதான இயக்குநர். தாய்தான் கதாசிரியர். ஒரு குடும்பமே ஒன்றுபட்டு ஒரு துறையில் இயக்குவதன் மகிழ்ச்சி எத்தகையது என்பதைக்கூட இதில் காணமுடிந்ததும் மேலதிகஅனுபவமே.<BR/><BR/>தங்கள் வருகைக்கு நன்றி.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1164079593568719982006-11-21T04:26:00.000+01:002006-11-21T04:26:00.000+01:00நீங்க படப்பிடிப்பின் போது கமெரா திரைக்கு பின்னால அ...நீங்க படப்பிடிப்பின் போது கமெரா திரைக்கு பின்னால அல்லது முன்னாலயா நின்றீர்கள்?<BR/><BR/>dont mistaken me.<BR/>just for fun i asked in comparison with u r heading.<BR/><BR/>my best wishes for u to see u on the filmAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1164040641427172532006-11-20T17:37:00.000+01:002006-11-20T17:37:00.000+01:00//இந்த இணைபஇபை பாருங்க.. ஒரு மாதிரி நான் இயக்க போ...//இந்த இணைபஇபை பாருங்க.. ஒரு மாதிரி நான் இயக்க போற படத்துக்கு உதவி இயக்குனர் கிடைத்து விட்டார். உங்களைதான் சொல்றன்.. //<BR/><BR/>சயந்தன்!<BR/>ஏதோ திட்டத்தோடதான் இருக்கிறீங்கள் என்பது தெரியுது. பார்ப்போம். ஆனால்... வேண்டாம் பிறகு கதைப்பம்:)மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1164040237635924172006-11-20T17:30:00.000+01:002006-11-20T17:30:00.000+01:00பிரபா!எனக்குத் தெரியுந்தானே நீங்கள் என்னபோடு போட...<B> பிரபா!</B><BR/><BR/>எனக்குத் தெரியுந்தானே நீங்கள் என்னபோடு போடுவீங்களென்று.:))<BR/><BR/>//நம்ம கூட்டாளி நடிச்சதென "கொலரைத் " தூக்கி விட்டு நான் பந்தாவுடன் சொல்ல//<BR/><BR/><B> யோகன்!</B><BR/><BR/>திரும்பவும் வடிவா வாசித்துப்பாருங்கோ, தலை காட்டினது என்றுதான் எழுதியிருக்கின்றேன்...:))மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1164032817103999692006-11-20T15:26:00.000+01:002006-11-20T15:26:00.000+01:00மலைநாடர் வாழ்த்துக்கள்... உங்கள் திரைபட துறை பற்ற...மலைநாடர் வாழ்த்துக்கள்... உங்கள் திரைபட துறை பற்றிய செய்திகளை கேட்க சந்தோசமாயுள்ளது...<BR/><BR/>யோகன் சொன்ன..மாதிரி என்ன படம் என்று சொன்னால் நாமளும் கொலரை இழுத்து விடலாமல்லவா.....<BR/><BR/>85 ஆண்டு பகுதியில். ஜெர்மனியில். ஆங்கில பட சூட்டிங்கில் என்னை நடிக்க கூப்பிட்டவங்கள்...<BR/><BR/>ஹிஹி.. பிறகு தான் விளங்கிச்சு.... அந்த கூட்டத்தோடை கூட்டமாக நிக்கதான் கயர் பண்ணி கூட்டியண்டு போனவங்கள்... சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1164022656710752142006-11-20T12:37:00.000+01:002006-11-20T12:37:00.000+01:00கலக்கறீங்க மலைநாடன்.. உங்கள் திரைப்படத் துறைப் பயண...கலக்கறீங்க மலைநாடன்.. உங்கள் திரைப்படத் துறைப் பயணம் இனிதே தொடரட்டும் :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1164021933081457782006-11-20T12:25:00.000+01:002006-11-20T12:25:00.000+01:00http://sayanthan.blogspot.com/2006/11/blog-post_18...http://sayanthan.blogspot.com/2006/11/blog-post_18.html<BR/>இந்த இணைபஇபை பாருங்க.. ஒரு மாதிரி நான் இயக்க போற படத்துக்கு உதவி இயக்குனர் கிடைத்து விட்டார். உங்களைதான் சொல்றன்..சயந்தன்https://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1164021512826736132006-11-20T12:18:00.000+01:002006-11-20T12:18:00.000+01:00மலை நாடர்!படம் வரும் போது சொல்லுங்கோ!!! "நம்ம கூட்...மலை நாடர்!<BR/>படம் வரும் போது சொல்லுங்கோ!!! "நம்ம கூட்டாளி நடிச்சதென "கொலரைத் " தூக்கி விட்டு நான் பந்தாவுடன் சொல்ல!!<BR/>யோகன் பாரிஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1163980014693828962006-11-20T00:46:00.000+01:002006-11-20T00:46:00.000+01:00தங்கள் திரைப்படத்துறை அறிமுகப் பதிவுக்கு நன்றி, நா...தங்கள் திரைப்படத்துறை அறிமுகப் பதிவுக்கு நன்றி, நான் எதிர்பார்ப்பதை நீங்களே சொல்லிவிட்டீர்கள், காத்திருக்கிறேன்:-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1163978979916347622006-11-20T00:29:00.000+01:002006-11-20T00:29:00.000+01:00நண்பரே!நீங்கள் யாரென்று என்னால் ஊகிக்க முடியவில்லை...நண்பரே!<BR/><BR/>நீங்கள் யாரென்று என்னால் ஊகிக்க முடியவில்லை. உங்கள் கருத்துக்களை புரிந்து கொள்ளவும் சிரமமாயிருக்கிறது. தமிழில் எழுதலாமேமலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1163953111552582722006-11-19T17:18:00.000+01:002006-11-19T17:18:00.000+01:00vanakkam.naan ungal pahuthikku puthumugam.aayinum ...vanakkam.naan ungal pahuthikku puthumugam.aayinum arimugamanavan.ennaiponravanin kanavaga iruntha valaipinnal nanavaga enkannmun inru valaiyaai ertkanave pinnapatullathu.,em thamil annaikku thaangum valaiyai kaatchi alithathu ennakku poorippai irukkinrathu.iv valaipinnalai alahaha koerkka ungal anubavangal valai noolaaga kai kodukkinrathu.thodarum valaipinnalil ennajum thaankikkollungal.naan Anonymousnoreply@blogger.com