tag:blogger.com,1999:blog-23618089.post115934914354740826..comments2023-09-22T13:45:58.060+02:00Comments on குறிஞ்சிமலர்: தமிழீழ வழிபாட்டு மரபும், சக்திவழிபாடும்.மலைநாடான்http://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-23618089.post-1159901731350547082006-10-03T20:55:00.000+02:002006-10-03T20:55:00.000+02:00//இந்தத் தெற்கு மாசி வீதி பற்றி பல சந்தர்ப்பங்களில...//இந்தத் தெற்கு மாசி வீதி பற்றி பல சந்தர்ப்பங்களில் கேள்விப்பட்டிருக்கின்றேன். அது ரொம்ப விசேடமான வீதியோ? அந்தப் பகுதியில் செளராஷ்டிரர்கள் அதிகமாக வாழ்கின்றார்களோ?<BR/>//<BR/><BR/>மதுரையின் தென் பகுதியில் சௌராஷ்டிரர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். தெற்கு மாசி வீதி பல காரணங்களுக்காகப் பிரபலமானது. நீங்கள் எந்தத் தருணங்களில் அதனைப் பற்றிக் கேள்விப்பட்டீர்கள் என்று தெரியவில்லையே?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1159901671090418232006-10-03T20:54:00.000+02:002006-10-03T20:54:00.000+02:00கனக்ஸ்,//சீரணி அம்மன் கோயில் நிழல் படம் உங்களிடம் ...கனக்ஸ்,<BR/>//சீரணி அம்மன் கோயில் நிழல் படம் உங்களிடம் உள்ளதா? இருந்தால் எனது முகவரிக்கு அனுப்பிவிடுவீர்களா?<BR/>kstharan@gmail.com//<BR/><BR/>நிச்சயமாக. Oct 19 க்குப் பின்னர் அனுப்புகிறேன். அதுவரையில் கொஞ்சம் வேலைப்பளு.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1159896999159150852006-10-03T19:36:00.000+02:002006-10-03T19:36:00.000+02:00// மலைநாடான் said... ராகவன்!உங்களுடைய இந்தக்கருத்...// மலைநாடான் said... <BR/>ராகவன்!<BR/><BR/>உங்களுடைய இந்தக்கருத்தே எனக்கும் உள்ளது. கருத்துக்கு நன்றி!<BR/><BR/>உங்கள் புதிய படத்தில் ரொம்ப அழகாக உள்ளீர்கள்.:)) //<BR/><BR/>நன்றி மலைநாடன். எல்லாப் புகழும் முருகனுக்கு. :-)<BR/><BR/>இந்தப் பதிவில் பலருடைய கருத்துக்கு பதில் சொல்ல விருப்பந்தான். ஆனால் நீங்களே சொல்லி விட்டீர்கள். :-)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1159887274283844552006-10-03T16:54:00.000+02:002006-10-03T16:54:00.000+02:00ராகவன்!//சிலப்பதிகார காலத்தில் பிரபலமாக இருந்த பெண...ராகவன்!<BR/><BR/>//சிலப்பதிகார காலத்தில் பிரபலமாக இருந்த பெண் தெய்வம் கொற்றவையும் வள்ளியும். வள்ளியை கதிர்வேல் வள்ளலிம் துணைவியாகப் பாடுகிறார்கள். காதலிக்கிறவர்கள் எல்லாம் காதலன் முருகன். தாம் வள்ளி என்று பாடுகிறார்கள். கொற்றவையின் குமரன் முருகன் என்றும் பாடுகிறார்கள். அதற்குப் பிறகு உள்ளே வருவது கண்ணகி வழிபாடு.//<BR/><BR/>உங்களுடைய இந்தக்கருத்தே எனக்கும் உள்ளது. கருத்துக்கு நன்றி!<BR/><BR/>மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1159886953729966232006-10-03T16:49:00.000+02:002006-10-03T16:49:00.000+02:00//எனது ஊருக்கும் இந்த கண்ணகி வழிபாட்டுக்கும் பல தொ...//எனது ஊருக்கும் இந்த கண்ணகி வழிபாட்டுக்கும் பல தொடர்புகள் உண்டு. எனது ஊரில் வாய்மொழிக் கதை ஒன்று உண்டு. தமிழகத்திலிருந்து எனது ஊர் மூலமாகத்தான் கண்ணகி வழிபாடு ஈழத்திற்குக் கொண்டுவரப்பட்டதாம்.அதன் காரணமாகவே எனது ஊர் பெயரும் வந்தது என்பார்கள். //<BR/><BR/>வெற்றி!<BR/><BR/>நீங்கள் குறிப்பிடும் இடம் எதுவென்று புரிய வில்லையே. ஊர்பெயருடன்சொல்லப்படும் கதையையும் தரலாமே<BR/><BR/>வருகைக்கு நன்றி!மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1159877006546972712006-10-03T14:03:00.000+02:002006-10-03T14:03:00.000+02:00கனக்ஸ்!உங்கள் கருத்துக்களில், நாவலர் கூற்றுப் பற்ற...கனக்ஸ்!<BR/><BR/>உங்கள் கருத்துக்களில், நாவலர் கூற்றுப் பற்றி எனக்குச் சில மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. அவை பற்றி விரிவாகப் பின்னர் பேசுவோம்.<BR/><BR/>நீங்க்ள் சண்டிலிப்பாய் என்பதை இப்போதுதான் அறிந்து கொண்டேன். உங்கள் ஊரும், சீரணி நாகம்மாள் கோவிலும் எனக்கு நிரம்பவும் பரிச்சயமானவை. தனிமடலில் தொடர்பு கொள்கின்றேன்.<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றிமலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1159678796681251622006-10-01T06:59:00.000+02:002006-10-01T06:59:00.000+02:00மலைநாடான், நல்ல பதிவு! இங்கு பதியப்பட்டவை பற்றி நா...மலைநாடான், நல்ல பதிவு! இங்கு பதியப்பட்டவை பற்றி நான் கேள்விப்பட்ட சில விடயங்கள்...(தவறெனின் மன்னிக்கவும்)<BR/><BR/>"கண்ணகியை வழிபட்ட பாண்டியனும் கொங்கிளங் கோசரும் நலம் பெற்ற செய்தியைக் கேட்ட கஜபாகு தானும் தவறாது பலியிட்டு கண்ணகியைப் போற்றினான்" என்று சிலப்பதிகாரம் சொல்கிறது. கண்ணகி வழிபாடு இன்றும் சிங்களவரிடையே உண்டு. <BR/><BR/>மேலும், சேர நாட்டவர்க்கும் ஈழவர்க்கும் உள்ள பல ஒற்றுமைகளை எனது Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1159662861393632772006-10-01T02:34:00.000+02:002006-10-01T02:34:00.000+02:00வன்னியன்!முதலில் தங்கள் வருகைக்கு நன்றி. புளியம்பெ...வன்னியன்!<BR/><BR/>முதலில் தங்கள் வருகைக்கு நன்றி. <BR/><BR/>புளியம்பொக்கனை சக்தி வழிபாட்டுத்தலமல்ல என்பதால்தான் இங்கே சேர்க்கவில்லையே தவிர, புளியம்பொக்கனையை மறக்க வில்லை. நாகவழிபாடும் ஈழத்தமிழர்களும், எனும் எனது இன்னுமொரு பதிவில் புளியம் பொக்கனை நிச்சயம் வரும்.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1159660279481984802006-10-01T01:51:00.000+02:002006-10-01T01:51:00.000+02:00யோகன்!நீங்கள் சொல்வது உண்மை. சிறுவழிபாடாக இருந்த...யோகன்!<BR/><BR/>நீங்கள் சொல்வது உண்மை. சிறுவழிபாடாக இருந்த பல சக்திவழிபாட்டுத்தலங்கள், தற்போது, ஆகமக்கோவில்களாக மாற்றம் பெற்று விட்டன<BR/><BR/>தங்கள் விரிவான கருத்துக்களுக்கு மிக்க நன்றி.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1159659964014692272006-10-01T01:46:00.000+02:002006-10-01T01:46:00.000+02:00வெற்றி!ஆறுதலாக வந்து சொல்லுங்கள். வாசிக்கக் காத்த...வெற்றி!<BR/><BR/>ஆறுதலாக வந்து சொல்லுங்கள். வாசிக்கக் காத்திருக்கின்றோம்.<BR/>நன்றி!மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1159659836974767852006-10-01T01:43:00.000+02:002006-10-01T01:43:00.000+02:00குமரன்!வருகைக்கும், தமிழக வழிபாட்டு முறைமைகள் பற்ற...குமரன்!<BR/><BR/>வருகைக்கும், தமிழக வழிபாட்டு முறைமைகள் பற்றிய தங்கள் அறிமுகக் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.<BR/><BR/>\\மதுரையில் தெற்கு மாசி வீதியிலும் தெற்கு மாரட்டு வீதியிலும் த்ரௌபதி அம்மன் கோவில்கள் சௌராஷ்டிரர்களல் கட்டப்பட்டு வழிபாடுகளும் அவர்களாலேயே செய்யப் படுகின்றன\\<BR/><BR/>இந்தத் தெற்கு மாசி வீதி பற்றி பல சந்தர்ப்பங்களில் கேள்விப்பட்டிருக்கின்றேன். அது ரொம்ப விசேடமான வீதியோ? மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1159659486165678042006-10-01T01:38:00.000+02:002006-10-01T01:38:00.000+02:00ஜெயபால்!// வைணவம் மிகச் சொற்பம், அண்மையில் கொண்டு ...ஜெயபால்!<BR/><BR/>// வைணவம் மிகச் சொற்பம், அண்மையில் கொண்டு வரப் பட்டது என்பது என் தாழ்மையான கருத்து //<BR/><BR/>வைணவம் மிகச் சொற்பம் எனும் உங்கள கருத்து ஏற்புடையதே. ஆயினும், அண்மையில் கொண்டுவரப்பட்டது என்பதை, நீங்கள் அண்மையில் இலங்கையில் வீச்சாக எழுந்துள்ள ஆஞ்சநேய வழிபாட்டை முன் வைத்து மொழிகின்றீர்கள் போலும். ஆனாலும் வல்லிபுர பெருமாள், பொன்னாலை வரதராஜர், கோவில்கள் முதலான பழமையான விஷ்ணு மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1159631668591213892006-09-30T17:54:00.000+02:002006-09-30T17:54:00.000+02:00நண்பர்களே!உங்கள் அனைவரது வருகைக்கும் நன்றி. உங்கள...நண்பர்களே!<BR/><BR/>உங்கள் அனைவரது வருகைக்கும் நன்றி. உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி விரைவில் பதில் தருகின்றேன். தற்போது பதில்கருத்துத் தரமுடியாதுள்ளமைக்கு மன்னிக்கவும்.<BR/><BR/>நன்றி!மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1159580654968102102006-09-30T03:44:00.000+02:002006-09-30T03:44:00.000+02:00எங்களூரிலும் வட்டுவினி அம்மன், சிவகாமி அம்மன் ஆலயங...எங்களூரிலும் வட்டுவினி அம்மன், சிவகாமி அம்மன் ஆலயங்கள் சக்திவழிபாட்டின் சான்றுகளாக உள்ளன.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1159576886078072252006-09-30T02:41:00.000+02:002006-09-30T02:41:00.000+02:00வெற்றி, மன்னிக்கவேண்டும். கஜபாகு மன்னனை சிங்கள மன்...வெற்றி, மன்னிக்கவேண்டும். கஜபாகு மன்னனை சிங்கள மன்னன் என்று குறிப்பிட்டதற்கு. அவன் ஒரு சிங்கள மன்னன் என்பதற்கு ஆதாரமிருப்பதாகத் தெரியவில்லை. அநுராதபுரத்தை ஆண்டவன். இது பற்றி அறிந்து பிறகு தருகிறேன்.<BR/>//அட, நீங்கள் சீரணியா?// அல்ல, ஆனால் சீரணி அம்மன் குடிகொண்டுள்ள சண்டிலிப்பாய் (அல்லது சண்டிருப்பாய்) எனது ஊர். வீடியோ ஒளிப்பதிவு பதிவை எதிர்பார்க்கிறேன். சீரணி அம்மன் கோயில் நிழல் படம் உங்களிடம் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1159556280966370492006-09-29T20:58:00.000+02:002006-09-29T20:58:00.000+02:00சின்னனிலை என்ரை அப்பம்மா சொல்லுவா.... கண்ணகி மதுர...சின்னனிலை என்ரை அப்பம்மா சொல்லுவா.... கண்ணகி மதுரையை எரிச்சு போட்டு வந்து தங்கி நின்ற இடஙகள் தான் இவை என்று....வற்றாப்பளை அம்மன், மட்டுவில் பண்டிதலச்சி அம்மன், கரவெட்டி அத்துள்ளு அம்மன் , அல்வாய் முத்துமாரியம்மன்... என்று............சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1159546822627576972006-09-29T18:20:00.000+02:002006-09-29T18:20:00.000+02:00நல்லதொரு பதிவு..... ஒரு + முதலில் போட்டாகி விட்டது...நல்லதொரு பதிவு..... ஒரு + முதலில் போட்டாகி விட்டது. :-)<BR/><BR/>// மலை நாடர்!<BR/>இந்த பத்தினித் தெய்வவழிபாடு, "சேரன் தீவு" செரன்டீப்- சேர மன்னர்காலத்தவர்களில் சக்தி வழிபாடே!! கேரள மண்ணின் பகவதி வழிபாடே!! இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரத்தில்; கண்ணகியை சேரநாட்டுப் பெண்ணாகத் தான் கூறுகிறார்கள். //<BR/><BR/>யோகன் ஐயா...எனக்குத் தெரிந்த சிலப்பதிகாரத்தை வைத்து விளக்குகிறேன். சரியா? அதில் தவறு இருக்கலாம்G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1159541443971431912006-09-29T16:50:00.000+02:002006-09-29T16:50:00.000+02:00யோகன்,புளியம்பொக்கனைத் தகவல் தவறுதான்.அது நாகதம்...யோகன்,<BR/>புளியம்பொக்கனைத் தகவல் தவறுதான்.<BR/>அது நாகதம்பிரான்தான்.வன்னியன்https://www.blogger.com/profile/00759617425002354396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1159541313668859852006-09-29T16:48:00.000+02:002006-09-29T16:48:00.000+02:00கனக்ஸ்,//எங்களூரில் பிரபல்யமான அம்மன் கோவில் சீரணி...கனக்ஸ்,<BR/><BR/>//எங்களூரில் பிரபல்யமான அம்மன் கோவில் சீரணி நாகபூஷணி அம்மன் ஆலயம். //<BR/><BR/>அட, நீங்கள் சீரணியா? நான் சென்ற வருடம் ஈழத்திற்குச் சென்றிருந்த போது சீரணி அம்மன் ஆலயத்திற்கும் சென்றிருந்தேன். ஆலயத்தை வீடியோவில் படமாக்கினேன். விரைவில் நிழற்படமாக்கி பதிவிடுகிறேன்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1159541047795772792006-09-29T16:44:00.000+02:002006-09-29T16:44:00.000+02:00கனக்ஸ்,வணக்கம்.//சிங்கள கஜபாகு மன்னனால் இலங்கைக்கு...கனக்ஸ்,<BR/>வணக்கம்.<BR/><BR/>//சிங்கள கஜபாகு மன்னனால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது தான் கண்ணகி அம்மன் வழிபாடு.//<BR/><BR/>தங்களின் இக் கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை. கண்ணகி வழிபாடு தமிழ்மன்னனாலேயே கொண்டு வரப்பட்டது எனத்தான் நான் படித்திருக்கிறேன். அது மட்டுமல்ல எனது ஊருக்கும் இந்த கண்ணகி வழிபாட்டுக்கும் பல தொடர்புகள் உண்டு. எனது ஊரில் வாய்மொழிக் கதை ஒன்று உண்டு. தமிழகத்திலிருந்து எனது ஊர் வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1159531686253015002006-09-29T14:08:00.000+02:002006-09-29T14:08:00.000+02:00வன்னியன் !புளியம் பொக்கணையில் உள்ளது. நாகதம்பிரான்...வன்னியன் !<BR/>புளியம் பொக்கணையில் உள்ளது. நாகதம்பிரான் கோவில் தானே! அம்மனுமுண்டா??<BR/>யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1159486170199967572006-09-29T01:29:00.000+02:002006-09-29T01:29:00.000+02:00நல்ல பதிவு. ஈழத்தில் கண்ணகி வழிபாடு வரலாறு பற்றி எ...நல்ல பதிவு. ஈழத்தில் கண்ணகி வழிபாடு வரலாறு பற்றி எனது வலைத்தளத்தில் ஒரு கட்டுரை உள்ளது. <A HREF="http://kanaga_sritharan.tripod.com/kovil.html" REL="nofollow">பாருங்கள்</A>.<BR/><BR/>சிங்கள கஜபாகு மன்னனால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது தான் கண்ணகி அம்மன் வழிபாடு. கண்ணகி கோயில்களிலே சைவக் குருமார் பூசை செய்வதைக் கண்டித்தவர் <A HREF="http://kanaga_sritharan.tripod.com/navalar.htm" REL="nofollow">Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1159458275280827182006-09-28T17:44:00.000+02:002006-09-28T17:44:00.000+02:00நல்ல பதிவு.புளியம்பொக்கணையை விட்டிட்டியள் போல கிடக...நல்ல பதிவு.<BR/>புளியம்பொக்கணையை விட்டிட்டியள் போல கிடக்கு?வன்னியன்https://www.blogger.com/profile/00759617425002354396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1159443565544314242006-09-28T13:39:00.000+02:002006-09-28T13:39:00.000+02:00மலை நாடர்!இந்த பத்தினித் தெய்வவழிபாடு, "சேரன் தீவு...மலை நாடர்!<BR/>இந்த பத்தினித் தெய்வவழிபாடு, "சேரன் தீவு" செரன்டீப்- சேர மன்னர்காலத்தவர்களில் சக்தி வழிபாடே!! கேரள மண்ணின் பகவதி வழிபாடே!! இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரத்தில்; கண்ணகியை சேரநாட்டுப் பெண்ணாகத் தான் கூறுகிறார்கள்.<BR/>இன்றும் பலர் ஈழத்தமிழ் மக்களின் வாழ்வு முறையில் மலையாள வாசம் இருக்கெனக் கூறக் கேட்டுள்ளேன்;<BR/>உடப்பு திரௌபதி அம்மன் தீமிதிப்பு பிரபலம்.புளியங்கூடம் மாரியம்மன்; வேலணை யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1159421548852463032006-09-28T07:32:00.000+02:002006-09-28T07:32:00.000+02:00மலைநாடான்,நல்ல பதிவு.இப்பதிவு பற்றி பின்னர் விபரமா...மலைநாடான்,<BR/>நல்ல பதிவு.<BR/>இப்பதிவு பற்றி பின்னர் விபரமாக எழுதுகிறேன்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.com