tag:blogger.com,1999:blog-23618089.post115798544670226683..comments2023-09-22T13:45:58.060+02:00Comments on குறிஞ்சிமலர்: தாயும், சேயும்.மலைநாடான்http://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-23618089.post-76234690022872703702010-04-05T21:25:47.712+02:002010-04-05T21:25:47.712+02:00எங்கோ தூரதேசத்தில் இருக்கிறீர்கள். உங்கள் முகம் கா...எங்கோ தூரதேசத்தில் இருக்கிறீர்கள். உங்கள் முகம் காணும் முன்பு உங்கள் தாயின் முகம் காணக்கிடைத்ததில் மகிழ்சி. உள்ளத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். தயாரின் புகைப்படம் கருப்பு வெள்ளையாயினும் அந்த முகத்தில் இருக்கும் கருனை என் கண்களை ஒரு கணம் கலக்கி விட்டது. இன்று இதுபோன்ற மனுஷிகளை காண்பது அரிது. பத்து வயதில் இப்படியொரு அபூர்வ அன்னையை இழந்ததில் உங்களின் வலியை உணரமுடிகிறது. இப்போதும் அந்தத் தேவகுமாரன் சென்னைhttp://devasog@gmail.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1158217272982611352006-09-14T09:01:00.000+02:002006-09-14T09:01:00.000+02:00ராகவன்!பதிவுகளில் மட்டுமல்ல, பின்னூட்டல்களிலும் கூ...ராகவன்!<BR/><BR/>பதிவுகளில் மட்டுமல்ல, பின்னூட்டல்களிலும் கூட, தமிழால்அழகுசேர்க்க முடியும் எனச் செய்து காட்டியுள்ளீர்கள்.<BR/>உங்கள் கருத்துக்கள் உண்மையானவை, உணர்ச்சி பூர்வமானவை.<BR/>மிக்க நன்றி!மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1158217115289560892006-09-14T08:58:00.000+02:002006-09-14T08:58:00.000+02:00//அம்மா உலக வங்கிக் கடன் தீர்க்க ஒப்பந்தத்தால் முட...//அம்மா <BR/>உலக வங்கிக் கடன் தீர்க்க ஒப்பந்தத்தால் முடியும்<BR/>உன் <BR/>அன்பு வங்கிக் கடன் தீர்க்க <BR/>எப்பந்தத்தால் முடியும்? //<BR/><BR/>ஜடாயு!<BR/><BR/>உங்கள் கவிதையும், கருத்தும் அழகானவை. அருமையானவை. மிக்க நன்றி!மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1158146412259620672006-09-13T13:20:00.000+02:002006-09-13T13:20:00.000+02:00படிக்கப் படிக்க நெஞ்சம் நெகிழ்ந்து கண்கள் முகிழ்ந்...படிக்கப் படிக்க நெஞ்சம் நெகிழ்ந்து கண்கள் முகிழ்ந்தன என்றால் மிகையாகாது. ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே என்கிறது புறம். இதைப் பலர் பெற்றுப் போடுதல் என்று தவறாகப் புரிந்து கொண்டு புறநாநூறு தாய்மைக்கு பெருமை செய்யவில்லை என்கிறார்கள். பெற்றெடுத்தலே என்ற பொருள் என்றால் ஈன்றெடுத்தல் எந்தலைக் கடனே என்று எழுதியிருக்கலாமே! புறம் தருதல் என்றால் என்ன? புறம் என்றால் நாம் தவிர மற்றயவை. அந்த மற்றயவைகளோடு G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1158137105275587072006-09-13T10:45:00.000+02:002006-09-13T10:45:00.000+02:00\\கண்டிப்பா ஒரு இன்சுவை வரவேற்புதான். நல்ல தொடக்கம...\\கண்டிப்பா ஒரு இன்சுவை வரவேற்புதான். நல்ல தொடக்கம் நட்சத்திர வாரத்திற்கு \\<BR/><BR/>குமரன் எண்ணம்!<BR/><BR/>சுவிஸ் பிறீமியம் சொக்லேட் அல்லவா? இனிக்காத பின்ன?<BR/>:))<BR/>வருகைக்கு நன்றி!மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1158136952519700402006-09-13T10:42:00.000+02:002006-09-13T10:42:00.000+02:00தாய்க்கு நிகர் ஏது இத்தரணியில். ஒவ்வொரு அம்மாக்களி...தாய்க்கு நிகர் ஏது இத்தரணியில். ஒவ்வொரு அம்மாக்களின் பின்னும் உயர்ந்த தியாகம் இருக்கும்<BR/><BR/>உண்மை பிரபா!<BR/>உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றிமலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1158098532085088552006-09-13T00:02:00.000+02:002006-09-13T00:02:00.000+02:00யோகன்!வாழ்க்கையில் தாயும், வாசித்ததில் சேகுவேராவு...யோகன்!<BR/><BR/>வாழ்க்கையில் தாயும், வாசித்ததில் சேகுவேராவும், என்னை நிரம்பவும் பாதித்தார்கள். இவர்கள் இருவரது தன்மைகளே என் வாழ்க்கையில் நிறைய வருவதுண்டு. அதனால்தான் இப்பதிவுக்கு தாயும் சேயும் எனத் தலைப்பிட்டேன். இத்தகைய தன்மையினாலேயே என் நண்பர்கள் பலருக்கு , என்னையிட்டுச் சில குழப்பங்களும் உண்டு.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1158098111287005392006-09-12T23:55:00.000+02:002006-09-12T23:55:00.000+02:00கைப்புள்ள!நீங்க கலாய்பதில்தான் கைப்பு, கருத்துச் ச...கைப்புள்ள!<BR/><BR/>நீங்க கலாய்பதில்தான் கைப்பு, கருத்துச் சொல்வதில் பெரும் அப்பு, என்பதை மறுபடியும் அழகாகப் பின்னூட்மிட்டு நிரூபித்திருக்கின்றீர்கள்.<BR/>நன்றி!மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1158084747445266582006-09-12T20:12:00.000+02:002006-09-12T20:12:00.000+02:00வெற்றி!வருகைக்கு நன்றி.எல்.ஏ.வி! மலேசியாவிலிருந்து...<B>வெற்றி!</B><BR/><BR/>வருகைக்கு நன்றி.<BR/><BR/><B>எல்.ஏ.வி! </B><BR/><BR/>மலேசியாவிலிருந்து மனமுவந்து வாழ்த்தியிருக்கின்றீர்கள். மிக்க நன்றிமலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1158074059882198002006-09-12T17:14:00.000+02:002006-09-12T17:14:00.000+02:00மலைநாடான், நல்ல பதிவு. உணர்ச்சிகரமான பதிவு. தாய்மை...மலைநாடான், <BR/><BR/>நல்ல பதிவு. உணர்ச்சிகரமான பதிவு. தாய்மையின் நிழலில் இருக்கும்போது மட்டுமல்ல, அதைப் பற்றி படிக்கும்போதும் கேட்கும்போதும் கூட தானாகவே மனது அன்பு அலைகளில் அமிழ்ந்து விடுகிறது. <BR/><BR/>எப்போதோ படித்த புதுக்கவிதை நினைவு வருகிறது - <BR/><BR/>அம்மா <BR/>உலக வங்கிக் கடன் தீர்க்க ஒப்பந்தத்தால் முடியும்<BR/>உன் <BR/>அன்பு வங்கிக் கடன் தீர்க்க <BR/>எப்பந்தத்தால் முடியும்?ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1158071270490708532006-09-12T16:27:00.000+02:002006-09-12T16:27:00.000+02:00சந்திரவதனா!தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....சந்திரவதனா!<BR/><BR/>தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.<BR/><BR/>\\சாந்தமான முகம் உங்கள் அம்மாவுக்கு\\<BR/><BR/>உண்மையில் என் தாய் எப்போதும் சாந்தமான பெண்தான். அவ அதிர்ந்து பேசி அறியேன். ஆனால் அப்பா அதற்கு நேர்மாறு. நானும் அப்படித்தான். ஆனால் அம்மா சாதித்தது அதிகம் என்பேன்.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1158070946532342902006-09-12T16:22:00.000+02:002006-09-12T16:22:00.000+02:00சிறி ரங்கன்! தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன...சிறி ரங்கன்!<BR/> <BR/>தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1158064467177474212006-09-12T14:34:00.000+02:002006-09-12T14:34:00.000+02:00டி.சே! உங்கள் வருகைக்கு நன்றி. தற்போது பின்னூட்டம...டி.சே! <BR/>உங்கள் வருகைக்கு நன்றி. தற்போது பின்னூட்டமிட முடிகிறது. சிலவேளைகளில் சிக்கல் தோன்றுகிறது போல்தான் தெரிகிறது. அப்படியான நேரங்களில் பக்கத்தை மூடி மறுபடியும் திறந்தால் சரியாகிவிடும். இதற்கான தொழில்நுட்பச் சிக்கல் என்னவென்று புரியவில்லை.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1158056854715537642006-09-12T12:27:00.000+02:002006-09-12T12:27:00.000+02:00///நட்சத்திர வாசல் தேடி வந்திருக்கும் உங்களை, இனித...///<BR/>நட்சத்திர வாசல் தேடி வந்திருக்கும் உங்களை, இனிதாய் வரவேற்க, முதலில் ஒரு இன்சுவை வரவேற்பு<BR/>///<BR/><BR/>கண்டிப்பா ஒரு இன்சுவை வரவேற்புதான். நல்ல தொடக்கம் நட்சத்திர வாரத்திற்குsenthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)https://www.blogger.com/profile/11071709441113904209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1158055927308580342006-09-12T12:12:00.000+02:002006-09-12T12:12:00.000+02:00வணக்கம் மலைநாடான்தாய்க்கு நிகர் ஏது இத்தரணியில். ஒ...வணக்கம் மலைநாடான்<BR/><BR/>தாய்க்கு நிகர் ஏது இத்தரணியில். ஒவ்வொரு அம்மாக்களின் பின்னும் உயர்ந்த தியாகம் இருக்கும்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1158055613167092332006-09-12T12:06:00.000+02:002006-09-12T12:06:00.000+02:00மலைநாடர்!"ஆண்டவன் தானிருக்க வேண்டிய இடத்தில்;உலக உ...மலைநாடர்!<BR/>"ஆண்டவன் தானிருக்க வேண்டிய இடத்தில்;உலக உயிர்களுக்கு உருவாக்கியவள்" - தாய் என்றான் ஓர் சிந்தனையாளன். தாயைப் போற்றாதோர் உலகில் அரிது.என் தாயையும்; இந்த அரைச்சதமடித்த பின்பும்;நினைக்கக் கண்கலங்குகிறது.தங்கள் தாய் ஓர் பரோபகாரி என்பது உங்கள் விபரிப்பில் புரியமுடிகிறது. நான் அவரைச் சந்திக்காவிடிலும்; மிக நம்புகிறேன். காரணம் அதை உங்களிடம் அனுபவரீதியாக கண்டவன்.தமிழ்மணத்தூடு சிலமாத யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1158049438787733272006-09-12T10:23:00.000+02:002006-09-12T10:23:00.000+02:00இந்த வார நட்சத்திரமான தங்களுக்கு முதலில் எனது வாழ்...இந்த வார நட்சத்திரமான தங்களுக்கு முதலில் எனது வாழ்த்துகள். அன்னையின் மேன்மையையும் அவர்களது பாசத்தையும் உணர்த்தும் நல்லதொரு பதிவு.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1158048753110460332006-09-12T10:12:00.000+02:002006-09-12T10:12:00.000+02:00மலைநாடானுக்கு மலைநாட்டிலிருந்து வாழ்த்துகிறேன்.அம்...மலைநாடானுக்கு மலைநாட்டிலிருந்து வாழ்த்துகிறேன்.<BR/><BR/>அம்மாவின் நினைவலைகளை நேர்த்தியாகப் படைத்துள்ளீர்!<BR/><BR/>அன்புடன்,<BR/>எல்.ஏ.வி,<BR/>மலேசியாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1158038600324892642006-09-12T07:23:00.000+02:002006-09-12T07:23:00.000+02:00மலைநாடான்,நல்லதொரு பதிவு.மலைநாடான்,<BR/>நல்லதொரு பதிவு.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1158035113859674792006-09-12T06:25:00.000+02:002006-09-12T06:25:00.000+02:00சின்னக்குட்டி!நிச்சயமாக தாயென்பதற்கும் மேலாக எந்த ...சின்னக்குட்டி!<BR/><BR/>நிச்சயமாக தாயென்பதற்கும் மேலாக எந்த உறவையும் பார்க்க முடியாதுதான். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிமலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1158008649595458672006-09-11T23:04:00.000+02:002006-09-11T23:04:00.000+02:00மலைநாடான்நல்ல பதிவு. ஒரு தாயின் தன்மையை அழகாக விளக...மலைநாடான்<BR/>நல்ல பதிவு. ஒரு தாயின் தன்மையை அழகாக விளக்கிய பதிவு. <BR/>படிக்கும் போது பல சின்ன வயது நினைவுகள் வந்து போயின. <BR/>சாந்தமான முகம் உங்கள் அம்மாவுக்கு.<BR/><BR/>உங்களுக்குப் பத்து வயதாக இருக்கும் போதே அம்மாவை இழந்து விட்டீர்கள் என்ற செய்தி எனக்குத் தெரியாது. <BR/><BR/>றியால் பிளேயர் என்னிடம் ஏனோ இன்று வேலை செய்யவில்லை. அதனால் பாடல்களைக் கேட்க முடியவில்லை.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1158008122108864632006-09-11T22:55:00.000+02:002006-09-11T22:55:00.000+02:00வாழ்த்துக்கள் மலைநாடான்.வாழ்த்துக்கள் மலைநாடான்.Sri Ranganhttps://www.blogger.com/profile/09423249134211923939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1158003631653828032006-09-11T21:40:00.000+02:002006-09-11T21:40:00.000+02:00வாழ்த்துக்கள் மலைநாடான்.....உஙகளின் நட்சத்திரப்பதி...வாழ்த்துக்கள் மலைநாடான்.<BR/>....<BR/>உஙகளின் நட்சத்திரப்பதிவில் பின்னூட்டம் எழுதமுடியாது இருப்பதால் இங்கே வாழ்த்திவிடுகின்றேன். (டிசே தமிழன்) 9:35 PMAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1157998154822171612006-09-11T20:09:00.000+02:002006-09-11T20:09:00.000+02:00வணக்கம் மலைநாடன்.... எல்லா மனித உறவுகளிலும் மேன்மை...வணக்கம் மலைநாடன்.... எல்லா மனித உறவுகளிலும் மேன்மையானது அம்மா என்ற உறவு... அவை பற்றிய பதிவுக்கு நன்றிகள்.... என்னை பொறுத்துவரை தாய் என்ற உறவு தான் எந்த பிரதிபலனை எதிர்பார்க்காமால் தூய்மையாக இருக்கும் உறவென்று நினைக்கிறன்.சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.com