tag:blogger.com,1999:blog-23618089.post115163792353238443..comments2023-09-22T13:45:58.060+02:00Comments on குறிஞ்சிமலர்: நாகம் பூசித்த நயினைஅம்மன். ஒருபண்பாட்டுக் கோலம் 4மலைநாடான்http://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-23618089.post-1152571415972060622006-07-11T00:43:00.000+02:002006-07-11T00:43:00.000+02:00ரமணி!உண்மையாகவா ? விஸ்வாமித்திரர் வாயால் பிரம்மரி...ரமணி!<BR/><BR/>உண்மையாகவா ? விஸ்வாமித்திரர் வாயால் பிரம்மரிஷிப் பட்டம் என்பார்களே. அதுபோலிருந்தது. ஆனால் உண்மையில் வேறொரு மொழியில் இருந்த தளத்தினை தமிழ் மொழிக்கு மாற்றியமைத்தது மட்டுமே என் வேலை. மற்றும்படி இன்னமும் கற்றுக்குட்டியே.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1152571097145421822006-07-11T00:38:00.000+02:002006-07-11T00:38:00.000+02:00சந்திரவதனா!நீங்கள் கேட்காத கதையா? ஆச்சரியமாகவிருக்...சந்திரவதனா!<BR/><BR/>நீங்கள் கேட்காத கதையா? ஆச்சரியமாகவிருக்கிறதே.<BR/>வருகைக்கு நன்றி.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1152563570761558802006-07-10T22:32:00.000+02:002006-07-10T22:32:00.000+02:00உங்க பக்கமும் மேலே உள்ள அந்த படமும் ரொம்ப நல்லாயிர...உங்க பக்கமும் மேலே உள்ள அந்த படமும் ரொம்ப நல்லாயிருக்கு. Archive browser பயனுள்ளதா இருக்கா?Anonymoushttps://www.blogger.com/profile/07459124885517906795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1152505211804798272006-07-10T06:20:00.000+02:002006-07-10T06:20:00.000+02:00நல்ல பதிவு.அந்தக் கதை நான் அறியாதது.தந்தமைக்கு நன்...நல்ல பதிவு.<BR/>அந்தக் கதை நான் அறியாதது.<BR/>தந்தமைக்கு நன்றி.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1152198412982985862006-07-06T17:06:00.000+02:002006-07-06T17:06:00.000+02:00நன்றி, நடேசன்!அடிக்கடி வாங்க. கருத்துக்கள் சொல்லு...நன்றி, நடேசன்!<BR/>அடிக்கடி வாங்க. கருத்துக்கள் சொல்லுங்கமலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1152005907442518382006-07-04T11:38:00.000+02:002006-07-04T11:38:00.000+02:00நல்லதொரு பதிவினயூம்,நானெல்லாம் அறியாத விபரத்தை தந்...நல்லதொரு பதிவினயூம்,நானெல்லாம் அறியாத விபரத்தை தந்தமைக்கு நன்றி.<BR/>மீண்டும் வருவேன்.rnatesanhttps://www.blogger.com/profile/12734728234076600263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1151996551146230812006-07-04T09:02:00.000+02:002006-07-04T09:02:00.000+02:00வணக்கம் துளசியம்மா!நீங்கள் என்பதிவை வாசிக்கின்றீர்...வணக்கம் துளசியம்மா!<BR/><BR/>நீங்கள் என்பதிவை வாசிக்கின்றீர்கள் என்பதை அறியும் போதே மகிழ்ச்சி. அத்துடன் இணைப்புக் கொடுத்து, பரஸ்பர அறிமுகம் செய்த உங்கள் பரோபகாரம் போற்றுதலுக்குரியது.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1151995903687014042006-07-04T08:51:00.000+02:002006-07-04T08:51:00.000+02:00வெற்றி, குமரன்!உங்கள் வருகைக்கு நன்றி.வெற்றி, குமரன்!<BR/><BR/>உங்கள் வருகைக்கு நன்றி.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1151964412748276762006-07-04T00:06:00.000+02:002006-07-04T00:06:00.000+02:00/உங்கள் ப்ளாக் முகப்பில் இருப்பது அவ்விரு பாறைகளா?.../உங்கள் ப்ளாக் முகப்பில் இருப்பது அவ்விரு பாறைகளா?<BR/>/<BR/><BR/>SK,<BR/>முகப்புப் படத்தில் உள்ள பாறைகள் அவையல்ல. படமும் அக் களமல்ல. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1151941331950092722006-07-03T17:42:00.000+02:002006-07-03T17:42:00.000+02:00ஈழத்தின் ஒரு பண்பாட்டுக் கோலத்தை அறிந்து கொண்டேன்....ஈழத்தின் ஒரு பண்பாட்டுக் கோலத்தை அறிந்து கொண்டேன். நன்றி மலைநாடான்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1151791815015629922006-07-02T00:10:00.000+02:002006-07-02T00:10:00.000+02:00மலைநாடான்,//நயினை அம்மன் கோவில் இப்போது புதுப்பெ...மலைநாடான்,<BR/>//நயினை அம்மன் கோவில் இப்போது புதுப்பொலிவோடு இருப்பதாகக் கேள்வி.//<BR/><BR/>நான் சென்ற வருடம் ஈழத்திற்குச் சென்றிருந்த போது இவ் ஆலயத்திற்கும் சென்றிருந்தேன். வீடியோவில் படமாக்கினேன். நேரம் கிடைக்கும் போது அவ் ஒளிப்படத்தை பதிவிடுகிறேன்.<BR/><BR/>//மணிபல்லபக் காலத் தொடர்புக்கு அத்தாட்சியாக விகாரையும் உண்டு.//<BR/><BR/>யோகன் அண்ணை, மன்னிக்கவும். மணிபல்லபக் காலத்திற்கும் அங்கு வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1151674775627753842006-06-30T15:39:00.000+02:002006-06-30T15:39:00.000+02:00நல்ல தகவல்!உங்கள் ப்ளாக் முகப்பில் இருப்பது அவ்விர...நல்ல தகவல்!<BR/>உங்கள் ப்ளாக் முகப்பில் இருப்பது அவ்விரு பாறைகளா?<BR/><BR/>நம்பிக்கைதான் வாழ்க்கை.<BR/>நம்புவதுதான் பலம்.<BR/>நாகம்மாள் நல்லது செய்யட்டும்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1151670600949361892006-06-30T14:30:00.000+02:002006-06-30T14:30:00.000+02:00மலைநாடர்!நயிலை நாகபூசணியின் திருவிழாப் பெருவிழாக்க...மலைநாடர்!<BR/>நயிலை நாகபூசணியின் திருவிழாப் பெருவிழாக்காலத்தில் ,ஈழத்தின் வடபகுதி மக்களுடன் ஒட்டிய ஒரு பதிவு.நீங்கள் கூறிய வாய்வழிக்கதை பெரியவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.இளமையில் இவ்வாலயங்கள் சென்றுள்ளேன். மணிபல்லபக் காலத் தொடர்புக்கு அத்தாட்சியாக விகாரையும் உண்டு. அத்துடன் அதை நினைவு கூரும்வண்ணம் "அமுத சுரபி" எனும் அன்னதானமடம்; தினமும் அடியார்களுக்கு பசியாற்றும் அர்ப்புத சேவை- அது மகேஸ்வர பூசைதான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1151667300839234302006-06-30T13:35:00.000+02:002006-06-30T13:35:00.000+02:00பிரபா!நயினை அம்மன் கோவில் இப்போது புதுப்பொலிவோ...பிரபா!<BR/>நயினை அம்மன் கோவில் இப்போது புதுப்பொலிவோடு இருப்பதாகக் கேள்வி. இருந்தென்ன..ம்..?மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1151639169154787372006-06-30T05:46:00.001+02:002006-06-30T05:46:00.001+02:00நல்ல பதிவு, மீள் நினைவுநான் கடந்த ஆண்டு ஊருக்குப் ...நல்ல பதிவு, மீள் நினைவு<BR/><BR/>நான் கடந்த ஆண்டு ஊருக்குப் போனபோது நயனையம்பதியில் மீள்புனருத்தானவேலைகள் நடந்துகொண்டிருந்தன.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1151639160616563952006-06-30T05:46:00.000+02:002006-06-30T05:46:00.000+02:00நயினாதீவை நினைக்கும் போதெல்லாம், நயினாதீவு, நெடுந...நயினாதீவை நினைக்கும் போதெல்லாம், நயினாதீவு, நெடுந்தீவு, படகுச்சேவையிலீடுபட்டிருந்த குமுதினி படகில் வைத்து சிறிலங்காப்படையினர் மேற்கொண்ட படுகொலையின் கோரநினைவுகள் ஞாபகத்துக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.com