tag:blogger.com,1999:blog-23618089.post114963524878640955..comments2023-09-22T13:45:58.060+02:00Comments on குறிஞ்சிமலர்: நாகூர் தர்க்கா - பண்பாட்டுக்கோலம். 3மலைநாடான்http://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-23618089.post-1152570303364398372006-07-11T00:25:00.000+02:002006-07-11T00:25:00.000+02:00இஸ்லாத்தில் யாசகம் இல்லை என்பதை முன்னரே என் இஸ்லாம...இஸ்லாத்தில் யாசகம் இல்லை என்பதை முன்னரே என் இஸ்லாமிய நண்பர்கள் மூலமும் அறிந்துளள்ளேன். இங்கு வந்து கருத்துக்கள் சொன்ன அன்பர்களும் அதை வலியுறுத்தியுள்ளார்கள். <BR/><BR/>மதங்களிடையே இழையோடக் கூடிய ஒற்றுமைகளை ஆர்வமாய் தேடி ரசித்து, மதங்களின் உயர்வான இணக்கப்பாட்டில் மகிழ்வுறுபவன் நான்.<BR/><BR/>வாகனச்சாரதி சொன்னது எனக்கு ஆச்சரியமாகவிருந்தது.<BR/>அதனால்தான் இதைப்பதிவாக எழுதினேன்.<BR/><BR/>மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1152567113188884832006-07-10T23:31:00.000+02:002006-07-10T23:31:00.000+02:00சுவனப்பிரியன்!உங்கள் வருகைக்கும், கருத்துக்கும், ம...சுவனப்பிரியன்!<BR/><BR/>உங்கள் வருகைக்கும், கருத்துக்கும், மிக்க நன்றி.<BR/>உங்கள் ஒவ்வொருவருடைய கருத்துக்களும், இஸ்லாத்தில் பல தெளிவுகளை ஏற்படுத்தியுள்ளது.<BR/>மிக்க நன்றிமலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1152566761783350502006-07-10T23:26:00.000+02:002006-07-10T23:26:00.000+02:00நல்லடியார்!நீங்கள் வந்து சொல்லிய கருத்துக்கள் ஒவ்...நல்லடியார்!<BR/><BR/>நீங்கள் வந்து சொல்லிய கருத்துக்கள் ஒவ்வொன்றும் அற்புதமானவை. உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்கின்றேன்.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1152566275331844972006-07-10T23:17:00.000+02:002006-07-10T23:17:00.000+02:00நாகை சிவா!மத நல்லினக்கத்தின் வெளிப்பாடாக விளங்கக்க...நாகை சிவா!<BR/>மத நல்லினக்கத்தின் வெளிப்பாடாக விளங்கக்கூடிய நாகூர் மண்ணின் பெருமைக்கு உங்களைப்போன்ற மண்ணின் மைந்தர்கள்தானே காரணம்.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1152565723017676672006-07-10T23:08:00.000+02:002006-07-10T23:08:00.000+02:00சலாஹத்தின்!நாகூர்காரரான நீங்கள் வந்து கருத்துச் செ...சலாஹத்தின்!<BR/><BR/>நாகூர்காரரான நீங்கள் வந்து கருத்துச் சொன்னது மகிழ்வைத்தருகிறது.<BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1152565178738212112006-07-10T22:59:00.000+02:002006-07-10T22:59:00.000+02:00வஹ்ஹாபி!தங்கள் வருகைக்கும், கருத்துக்கும், குறிப்ப...வஹ்ஹாபி!<BR/><BR/>தங்கள் வருகைக்கும், கருத்துக்கும், குறிப்பாக சுட்டிக்கும், மிக்க நன்றிகள். உங்கள் சுட்டி மூலம் இஸ்லாம் பற்றி வேறு பல<BR/> விடயங்களையும் அறியமுடிந்தது.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1152564891710156312006-07-10T22:54:00.000+02:002006-07-10T22:54:00.000+02:00சந்திரவதனா!தங்கள் வருகைக்கு நன்றி.சந்திரவதனா!<BR/>தங்கள் வருகைக்கு நன்றி.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1152527903656071022006-07-10T12:38:00.000+02:002006-07-10T12:38:00.000+02:00தர்காவில் சென்று வழிபடுதல் என்பது இஸ்லாம் தடுத்த க...தர்காவில் சென்று வழிபடுதல் என்பது இஸ்லாம் தடுத்த காரியங்களில் ஒன்று. முகமது நபி தன் மருமகன் அலியிடம் 'தரை மட்டத்துக்கு மேல் கட்டப் பட்டிருக்கும் அனைத்து சமாதிகளையும் இடித்து விடுவாயாக' என்று கட்டளை இட்டார். அதன்படி பல சமாதிகள் இடித்து தரை மட்டமாக்கப் பட்டன. இஸ்லாமியர்களிலேயே பலருக்கு குர்ஆனின் கட்டளைகள் தெரியாததால் இது போன்ற தவறுகளை செய்து வருகிறார்கள். தற்போது பிரச்சாரத்தின் மூலம் ஓரளவு suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1152467212909769662006-07-09T19:46:00.000+02:002006-07-09T19:46:00.000+02:00மலைநாடன்,யாசகம் கேட்பதற்குச் சொல்லப்படும் காரணத்தி...மலைநாடன்,<BR/><BR/>யாசகம் கேட்பதற்குச் சொல்லப்படும் காரணத்திற்கு இஸ்லாத்தில் எந்த ஆதாரமும் இல்லை. மேலும் இஸ்லாம் இதுபோன்ற செயல்களை ஆதரிப்பதும் இல்லை. நாகூர் தர்காவில் யாசகம் கேட்பதற்கு பல வழிகள் உள்ளன. அதில் ஒன்றுதான் நீங்கள் குறிப்பிட்ட வழி!<BR/><BR/>இதுபோன்ற நிகழ்வுகளை டெல்லியிலுள்ள ஒரு குருத்வாராவில் கண்டிருக்கிறேன். யாசகத்திற்குப் பதில் குருத்வாராவை சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். அவ்வாறு நல்லடியார்https://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1152433833752250492006-07-09T10:30:00.000+02:002006-07-09T10:30:00.000+02:00//தமிழ்நாட்டில் மூன்று மதப்பிரிவினரும் ஒற்றுமையாக ...//தமிழ்நாட்டில் மூன்று மதப்பிரிவினரும் ஒற்றுமையாக வாழும் மாவட்டம் எனக் கேள்விப்பட்டிருந்ததாலும்,//<BR/>மிக்க நன்றி. நான் அடிக்கடி கூறுவது உண்டு, என் ஊர் மூன்று மதங்களில் சங்கமம் என்று.... <BR/><BR/>நாங்கள் இந்துவாக இருந்தாலும் கூட நாகூர் ஆண்டவருக்கு வேண்டிக் கொண்டு அன்னம் படைப்பது உண்டு.நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1152406624709924732006-07-09T02:57:00.000+02:002006-07-09T02:57:00.000+02:00//நபிகளின் கட்டளையொன்றை மேற்கொண்டு, தினமும் ஒருவ...//நபிகளின் கட்டளையொன்றை மேற்கொண்டு, தினமும் ஒருவேளையாவது யாசித்து , உணவருந்தும் வழக்கத்தை அவர்கள் கொண்டுள்ளார்களென.//<BR/><BR/>அன்பு மலைநாடான்,<BR/><BR/>நான் நாகூர்க்காரன் தான். மேற்கண்ட வழக்கத்தைப் பற்றி நான் இதுவரை கேள்விப்பட்டது இல்லை. அபூஸாலிஹா குறிப்பிட்டதைப் போல, யாசிப்பதை இஸ்லாம் கண்டிக்கிறது. அதிலும், நபிகளார் பெயரைச் சொல்லியே 'கடமையாக' யாசிப்பவர்களை என்ன சொல்வது?Salahuddinhttps://www.blogger.com/profile/17183231881269127885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1152398521383468612006-07-09T00:42:00.000+02:002006-07-09T00:42:00.000+02:00அஜீவன்!தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்...அஜீவன்!<BR/>தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி!மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1152388592244508672006-07-08T21:56:00.000+02:002006-07-08T21:56:00.000+02:00மலைநாடான்,உங்கள் பதிவுக்குத் தொடர்புடைய, நீங்கள் ப...மலைநாடான்,<BR/><BR/>உங்கள் பதிவுக்குத் தொடர்புடைய, நீங்கள் படிக்க வேண்டிய ஒரு பதிவு:<BR/>http://www.chittarkottai.com/vetrikappal/vetrikappal8.htmlவஹ்ஹாபிhttps://www.blogger.com/profile/11447262607871415470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1152387818477036692006-07-08T21:43:00.000+02:002006-07-08T21:43:00.000+02:00நல்ல பதிவு மலைநாடான்.ஹனீபாவின் பாடலை ரசித்தேன். நன...நல்ல பதிவு மலைநாடான்.<BR/>ஹனீபாவின் பாடலை ரசித்தேன். நன்றி.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1152383251403379062006-07-08T20:27:00.000+02:002006-07-08T20:27:00.000+02:00நாகூர் ஹனிபாவின் பாடலோடுஉங்கள் பதிவைப் படிக்கும் ...நாகூர் ஹனிபாவின் பாடலோடு<BR/>உங்கள் பதிவைப் படிக்கும் போது இதமாய் இருந்தது.<BR/><BR/>தகவல்களுக்கு நன்றி மலைநாடான்.<BR/><BR/>இனிய வாழ்த்துகள்.......Jeevanhttps://www.blogger.com/profile/12402197426861997013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1150172698352136462006-06-13T06:24:00.000+02:002006-06-13T06:24:00.000+02:00தற்போது இத்தளத்தின் தொழில் நுட்பச்சிக்கல்கள் சீர...தற்போது இத்தளத்தின் தொழில் நுட்பச்சிக்கல்கள் சீரமைப்புச் செய்தாயிற்றுமலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1149930958451106792006-06-10T11:15:00.000+02:002006-06-10T11:15:00.000+02:00நணபர்களே!எனது தளத்தில் ஏற்பட்ட சில தொழில்நுட்பச்ச...நணபர்களே!<BR/><BR/>எனது தளத்தில் ஏற்பட்ட சில தொழில்நுட்பச்சிக்கல்களால் இப்பதிவிற்கான தொடர்பாடல் திருப்திகரமாக அமையாதுள்ளது. விரைவில் சீர்செய்ததும் சந்திக்கின்றேன்.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1149755513377180872006-06-08T10:31:00.000+02:002006-06-08T10:31:00.000+02:00அபு ஸாலிஹா!உங்கள் வருகைகும், மேலான கருத்துக்கும் ம...அபு ஸாலிஹா!<BR/><BR/>உங்கள் வருகைகும், மேலான கருத்துக்கும் மிக்க நன்றிகள். இன்று உங்கள் மூலம் இஸ்லாம்பற்றிய மேலும் ஒரு கருத்தினை அறியமுடிந்தது. நன்றி!மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1149700236034932442006-06-07T19:10:00.000+02:002006-06-07T19:10:00.000+02:00//நபிகளின் கட்டளையொன்றை மேற்கொண்டு, தினமும் ஒருவ...//நபிகளின் கட்டளையொன்றை மேற்கொண்டு, தினமும் ஒருவேளையாவது யாசித்து , உணவருந்தும் வழக்கத்தை அவர்கள் கொண்டுள்ளார்களென...//<BR/><BR/>அன்பரே மலைநாடான்,<BR/><BR/>தங்களின் நாகூர் தர்கா பயணத்தை சுவையாக விவரித்திருக்கிறீர்கள்.<BR/><BR/>பிறரிடம் யாசகம் கேட்டுக் கொண்டே இருப்பவன் மறுமையில் இறைவனைச் சந்திக்கும் போது முகத்தில் சதையற்றவனாக வருவான் என்பது நபிமொழி. அந்த வகையில் மேற்கண்ட செயலைச் செய்பவர்களை அபூ ஸாலிஹாhttps://www.blogger.com/profile/14592274064888552604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1149699995049055902006-06-07T19:06:00.000+02:002006-06-07T19:06:00.000+02:00குமரன்!தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அதற...குமரன்!<BR/>தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அதற்கும் மேலாக போலிப்பின்னூட்டம் பற்றிக் கவனத்துக்கு கொணர்ந்தமைக்கு மிக்க நன்றி. கவனமாக இருந்தும் இந்தத் தவறு நடந்து விட்டது. இனிமேல் விழிப்பாக இருக்க முயல்வேன். இத் தவறின் காரணமாக யார் மனமாவது நோகடிக்கப் பட்டிருக்குமாயின் தயவு செய்து மன்னிக்கவும்.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1149698261285865132006-06-07T18:37:00.000+02:002006-06-07T18:37:00.000+02:00யோகன்!நீங்கள் குறிப்பிடுவது சரியென்றே நினைக்கின்ற...யோகன்!<BR/><BR/>நீங்கள் குறிப்பிடுவது சரியென்றே நினைக்கின்றேன். அங்குள்ள நடைமுறை ஏறக்குறைய நீங்கள் சொல்வது போல்தான் எனக்கும் தெரிகிறது. யாராவது வந்து சொல்கின்றார்களா பார்ப்பபோம்.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1149697652608143172006-06-07T18:27:00.000+02:002006-06-07T18:27:00.000+02:00அருமையான சிறப்பான பாடலைத் தந்தீர்கள் மலைநாடான். நா...அருமையான சிறப்பான பாடலைத் தந்தீர்கள் மலைநாடான். நான் மிகச்சிறிய வயதில் நாகூர் தர்காவிற்குச் சென்றுள்ளேன். பச்சை வண்ண துணிகளும் கொடிகளும் மயிற்பீலியால் செய்யப்பட்ட ஆசிகளும் நினைவில் இருக்கின்றன. மற்றவை மறந்துவிட்டன. <BR/><BR/>மேலே Muse என்ற பெயரில் வந்திருக்கும் பின்னூட்டம் அவர் இட்டது இல்லை; அவர் பெயரில் வேறு யாரோ இட்டிருக்கிறார்கள். அவர் பெயரை அழுத்தினால் வரும் பக்கத்தில் உள்ள வாசகங்கள் அதனைத் குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1149697077658340712006-06-07T18:17:00.000+02:002006-06-07T18:17:00.000+02:00வடுவூர் குமார்!உங்கள் வருகைக்கும், பதிவுக்கும் நன்...வடுவூர் குமார்!<BR/>உங்கள் வருகைக்கும், பதிவுக்கும் நன்றி.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1149696775772963652006-06-07T18:12:00.000+02:002006-06-07T18:12:00.000+02:00அநாமதேய நண்பரே! இஸ்லாத்தில் அப்படி ஒரு வழக்கம் இல்...அநாமதேய நண்பரே! <BR/>இஸ்லாத்தில் அப்படி ஒரு வழக்கம் இல்லை என்பதை நானும அறிவேன். ஆனால் இங்கே குறிப்பிட்டுள்ள நிகழ்வு நாகூர் தர்க்காவில் மட்டும் நிகழும் ஒரு பண்பாட்டுக் கோலம். அதன் சிறப்புப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளவே இப்பதிவு. இங்குள்ள வலைப்பதிவு செய்யும் இஸ்லாமிய நண்பர்கள் யாராவது விபரம் தெரிந்திருந்தவர்கள் சொன்னால் நாமும் அறியக் கூடியதாக விருக்கும்.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1149681077620305012006-06-07T13:51:00.000+02:002006-06-07T13:51:00.000+02:00அன்பு மலைநாடன்!நல்ல பதிவு;புதிய விடயம்;;;;!இந்த யா...அன்பு மலைநாடன்!<BR/>நல்ல பதிவு;புதிய விடயம்;;;;!இந்த யாசிக்கும் முறை போல்; எங்கள் நாட்டில் இந்துக்களிடமும் உண்டு. ஆனால் அந்த யாசிப்பை தெய்வத்துக்கு அர்ப்பணிப்பர். அதை "மடிப்பிச்சை" என்பர். இடரால் அல்லற்படும் போது "நான் மடிப் பிச்சை" எடுப்பேன். என வணங்கும் தெய்வத்திடம் வேண்டி!!!ஊரிலுள்ள வீடு வீடாக சென்று"அத் தெய்வத்தின் பேரைச் சொல்லி" ;;;;அவர்கள் இடும் பெரும்பான்மையாக அரிசியாகவே;சில சமயம் பணமாகவோ!Anonymousnoreply@blogger.com