tag:blogger.com,1999:blog-23618089.post114879258668737767..comments2023-09-22T13:45:58.060+02:00Comments on குறிஞ்சிமலர்: வெறுப்பேத்தியிருக்கக் கூடிய பாடல்மலைநாடான்http://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-23618089.post-1148897114066836422006-05-29T12:05:00.000+02:002006-05-29T12:05:00.000+02:00யோகன்!நீங்கள் சொல்வது மிகமிகச் சரி. இப்பாடலினை ம...யோகன்!<BR/>நீங்கள் சொல்வது மிகமிகச் சரி. இப்பாடலினை மெருகேற்றுவது வாத்தியங்களின் அபரிமிதமான கூட்டு. அந்தப் புல்லாங்குழல் மிக அழகாக வருகிறது. தாளவாத்தியங்குளும்தான், சத்யாவின் இசையும், சிறிநிவாஸின் குரலும், குறிப்பிடத்தக்கவை.<BR/>சத்யா என்ற இவ்விளங்கலைஞன்தான் பிரபலமான ராகமாலிகா தொலைக்காட்சி இசைநிகழ்ச்சியின் இசையமைப்பாளர் என்று நினைக்கின்றேன்.<BR/>நன்றி!மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1148896697138267762006-05-29T11:58:00.000+02:002006-05-29T11:58:00.000+02:00SK. உங்கள் ஊகம் சரியானதே. இது திரைப்படப் பாடல் அல்...SK. உங்கள் ஊகம் சரியானதே. இது திரைப்படப் பாடல் அல்ல. ஆடுகின்றான் கண்ணன் தொலைக்காட்சித் தொடரின் தலைப்பபுப் பாடலிது. இத்தொடரை நாம் பார்ப்பது இல்லை. ஆனால் இந்த பாடலை மட்டும் ரசிப்போம்.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1148854963735390392006-05-29T00:22:00.000+02:002006-05-29T00:22:00.000+02:00This song is the title song for the SUN TV serial ...This song is the title song for the SUN TV serial in the same namE!!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1148850281101072052006-05-28T23:04:00.000+02:002006-05-28T23:04:00.000+02:00மலை நாடன் அருமையான பாடல்!மிருதங்கம்,புல்லாங்குழல்;...மலை நாடன் அருமையான பாடல்!<BR/>மிருதங்கம்,புல்லாங்குழல்;வயலின்,வீணை யுடன் பாட்டுக்கேட்டு எவ்வளவோ! நாளாச்சு!<BR/>இப் பாடலை முதல் முறையாகக் கேட்கிறேன். (உண்மை); பாடல் ;சண்டை ஓடவிட்டதால் ,ஓட விட்டு பிட்டேனோ தெரியவில்லை.<BR/>படத்தைச் சொல்லுங்கள்!!! பார்ப்போம்.<BR/>யோகன் - பாரிஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1148832183402421772006-05-28T18:03:00.000+02:002006-05-28T18:03:00.000+02:00மகேந்திரன்!நீங்கள் ஏன் என்னிடம் இக் கேள்வியைக் கேட...மகேந்திரன்!<BR/><BR/>நீங்கள் ஏன் என்னிடம் இக் கேள்வியைக் கேட்டீர்களோ தெரியாது. ஆனால் உங்கள் சிரமம் புரிகிறது. நானும் பட்டு வந்தவன்தானே. கீழே காணும் முகவரியில் உள்ள பதிவில் உங்கள் குறையினை பின்னூட்டமாக இடுங்கள். தமிழமணநிர்வாகிகள் விரைவில் ஆவன செய்து தருவார்கள்<BR/>நன்றி!<BR/>http://thamizmanam.blogspot.com/மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1148827234622682512006-05-28T16:40:00.000+02:002006-05-28T16:40:00.000+02:00என்னுடைய ப்ளாகில் கமெண்ட் மொடெரேசன் செய்துள்ளேன் ஆ...என்னுடைய ப்ளாகில் கமெண்ட் மொடெரேசன் செய்துள்ளேன் ஆனாலும் மறுமொழி திரட்டியில் காணவில்லை என்ன செய்வது? விளக்கவும்Anonymoushttps://www.blogger.com/profile/17863131935297558260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1148826635714852932006-05-28T16:30:00.000+02:002006-05-28T16:30:00.000+02:00நன்றி SK!வருகைக்கும் பதிவுக்கும் நன்றி. பாடல் பற்ற...நன்றி SK!<BR/><BR/>வருகைக்கும் பதிவுக்கும் நன்றி. பாடல் பற்றிச் சொல்ல சில விடயங்களுண்டு. சற்றுப் பொறுத்திருங்கள்.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1148793546793288392006-05-28T07:19:00.000+02:002006-05-28T07:19:00.000+02:00மிகவும் நன்றாக இருந்தது! நன்றி!மிகவும் நன்றாக இருந்தது! நன்றி!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com