tag:blogger.com,1999:blog-23618089.post8557656704907909946..comments2023-09-22T13:45:58.060+02:00Comments on குறிஞ்சிமலர்: யாருக்காக ? ஆனந்தசங்கரி!மலைநாடான்http://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-23618089.post-83000377120779681532007-10-27T14:34:00.000+02:002007-10-27T14:34:00.000+02:00வித்யா!நீங்கள் சொல்வதை அவதானித்தேன். நன்றிவித்யா!<BR/><BR/>நீங்கள் சொல்வதை அவதானித்தேன். நன்றிமலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-4398617953299965692007-10-27T14:31:00.000+02:002007-10-27T14:31:00.000+02:00திவாகர்உங்களுக்கான பதில் இங்கே பின்னூட்டங்களில் வழ...<B>திவாகர்</B><BR/><BR/>உங்களுக்கான பதில் இங்கே பின்னூட்டங்களில் வழங்கப்பட்டுவிட்டதென நம்புகின்றேன்.<BR/><BR/><B> தமிழ்நதி!</B><BR/><BR/>நாமறியாத ஆனந்தசங்கரியல்ல. ஆனால் இங்கே ஒரு சிலருக்கு அவரது கபடத்தை அடையாளம் காட்ட வேண்டியுள்ளது.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-82275788572026573562007-10-27T05:06:00.000+02:002007-10-27T05:06:00.000+02:00திவாகருக்கு மறுமொழி,மேலோட்டமாகப் பார்த்தால் திவாகர...திவாகருக்கு மறுமொழி,<BR/>மேலோட்டமாகப் பார்த்தால் திவாகர் தீவிர மனித நேயராகத் தோற்றமளிக்கிறார். ஆனால் உண்மை அதுவல்ல.<BR/>தற்கொலை காட்டுமிராண்டித்தனம் என்றால், இராணுவத்தின் மூலம் தமிழர்களைக் கொல்வதற்கு என்ன பெயர்?<BR/>இராணுவத்தில் பணிக்குச் சேர்வதே தற்கொலைக்கு ஒப்பானதுதான். இதில் தற்கொலைப் பிரிவுக்கும் மற்ற பிரிவுக்கும் அடிப்படையில் என்ன வேறுபாடு இருக்கிறது? கரும்புலிகளைக் கண்டிக்கும் திவாகர் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-6549202786032325982007-10-26T17:22:00.000+02:002007-10-26T17:22:00.000+02:00சிங்களம் மக்களில் பல புத்திஜீவிகள் தமிழர்களின் நிய...சிங்களம் மக்களில் பல புத்திஜீவிகள் தமிழர்களின் நியாமான கோரிக்கைகளை நன்கு அறிவர்! அவர்களின் போராட்டத்தின் ஆதங்கத்தையும் அறிவர்! ஆயினும் வெளிப்படையாக இதை அறியா சிங்கள மக்களிற்கு எடுத்துரைக்கமாட்டார்கள்! அவர்களின் மொழிப்பற்றும், மதப்பற்றும, அவர்கள் நேசிக்கும் மக்களும் இதற்கு காரணம்! ஆனால் இலங்கை அரசாங்கத்தின் பக்கம் நியாயம் இருப்பதாக அவர்கள் பக்கம் கொடிபிடிக்கும் சில தமிழ் புத்தி(இல்லா)ஜீவிகள் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-49877860050595373032007-10-26T14:58:00.000+02:002007-10-26T14:58:00.000+02:00mutaal thanamaga ularathirgal mr thivagar.mutaal thanamaga ularathirgal mr thivagar.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-66240040656467541022007-10-26T14:18:00.000+02:002007-10-26T14:18:00.000+02:00அவசியமான பதிவுதான். இந்திய ஊடகவிலாளர்கள் அதிகம் கல...அவசியமான பதிவுதான்.<BR/> இந்திய ஊடகவிலாளர்கள் அதிகம் கலந்துகொள்லும் பத்திரிகையாளர் சந்திப்புகளில் சங்கரி ச்ந்திப்பும் ஒன்று.<BR/><BR/>இப்போதாவது அவர்கள் புரிந்து கொள்ளட்டும்.<BR/><BR/>சகிப்புத்தன்மைக்கு(!?) ஐ.நா வின் பரிசு பெற்றவர் ஏன் புலிகள் மீது மட்டும் உணர்ச்சிவசப் படுகிறார்சோமிhttps://www.blogger.com/profile/00477435925773042518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-89550343627474380202007-10-26T12:45:00.000+02:002007-10-26T12:45:00.000+02:00இவங்கள் புலியள் பாக்கிற வேலை.பேசாமல் அந்தாளுககும்...இவங்கள் புலியள் பாக்கிற வேலை.பேசாமல் அந்தாளுககும் ஒரு சீட்டை குடுத்திருக்கலாம்தானே..அப்ப அழத்துவங்கின மனுசன் இன்னும் நிப்பாட்டேல்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-64446763585000255982007-10-26T11:33:00.000+02:002007-10-26T11:33:00.000+02:00yoyooooooooooo thoooooooo Mr.Thivaakar,amaithiyai ...yoyooooooooooo thoooooooo Mr.Thivaakar,<BR/><BR/>amaithiyai irunthu iavlavum ilanthudom....... Are you mad??? paithiyam paithiyam........ <BR/><BR/>enaku thaanda thriyum singalavn da thuvesam....<BR/><BR/>sari naan ketkiran enna thaan thamil makkalai seiya solrai?????Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-8767258176885150532007-10-26T08:37:00.000+02:002007-10-26T08:37:00.000+02:00மலைநாடன்!ஆனந்தசங்கரி ஐயா யாருக்காக அழுவாரென்பதை கட...மலைநாடன்!ஆனந்தசங்கரி ஐயா யாருக்காக அழுவாரென்பதை கடந்தகாலம் நமக்குச் சொல்லித்தரவில்லையா என்ன...? விட்டுத் தள்ளிவிட்டு வேலையைப் பார்ப்பதுதானே விவேகம்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-56108929766140350132007-10-25T21:10:00.000+02:002007-10-25T21:10:00.000+02:00வெற்றி!அவரை நான் சீரியசாக எடுக்கவில்லையென்டாலும், ...வெற்றி!<BR/><BR/>அவரை நான் சீரியசாக எடுக்கவில்லையென்டாலும், சீரியசாக எடுப்பவர்கள் இல்லையென்று சொல்லிவிட முடியாது. அவர்களுக்காகத்தான் இந்தப் பதிவு.<BR/><BR/><BR/>அனானி!<BR/>உங்கள் பகிர்வுக்கு நன்றி.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-51264424711813407932007-10-25T18:22:00.000+02:002007-10-25T18:22:00.000+02:00திவாகர் என்ற இந்த நபர் ஆனந்த சங்கரியின் இடத்துக்கு...திவாகர் என்ற இந்த நபர் ஆனந்த சங்கரியின் இடத்துக்குப் போட்டியிடுகிறார் போல தெரிகின்றது சகல பதிவுகளிலும் அவர் ஒரே கருத்தையே விதைக்கின்றார் அவரது கருத்தை பிரசுரிக்காத உங்களுக்கு நன்றிகள்Mayooranhttps://www.blogger.com/profile/15193254765969753178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-14232287136877222642007-10-25T17:23:00.000+02:002007-10-25T17:23:00.000+02:0021 மனித உயிர்களால் தாக்கியழிக்கப்பட்டதாகக் கூறப்பட...21 மனித உயிர்களால் தாக்கியழிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஹெலிகெப்டர்கள் மற்றும் பயிற்சிரக, வேவுபார்க்கும் சிறிய விமானங்களை இலங்கை அரசாங்கம் இன்னும் ஒரு சில மாதங்களில் திருப்பி வாங்கிக்கொள்வார்கள். ஆனால் தாக்குதலுக்காக பயன்படுத்தப்பட்ட 21 மனித உயிர்களையும் தாக்குதலின்போது கொல்லப்பட்ட 14 மனித உயிர்களையும் ஒரு போதும் ஈடுசெய்ய முடியாது. இந்தவகையான தாக்குதலினால் இலங்கை விமானப்படையின் வன்னிமீதான குண்டு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-16154939952728347632007-10-25T17:08:00.000+02:002007-10-25T17:08:00.000+02:00மலை,ஆனந்தச்சங்கரியரை எல்லாம் நீங்கள் சீரியசா எடுக்...மலை,<BR/>ஆனந்தச்சங்கரியரை எல்லாம் நீங்கள் சீரியசா எடுக்கிறீங்களோ! :-))<BR/><BR/>புதுவை இரத்தினதுரை எழுதிய கவிதை ஒன்றின் சில வரிகள் கீழே:<BR/> <BR/><BR/>தமிழனே!<BR/>இன்னும் எத்தனை காலத்துக்கென்றுதான்<BR/>கண்ணீர் வடிப்பாயோ?<BR/>விழிநீர் உப்புடன் விருந்துண்பவனே<BR/>நரகிற் கிடந்துழலும் விதியை<BR/>எவனடா எழுதினான் உன் தலையில்?<BR/><BR/>விடுதலைக்காக நீ விழி திறக்கும் போதெல்லாம்<BR/>கூடப்பிறப்பொன்றே வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-51117542632360903462007-10-25T16:09:00.000+02:002007-10-25T16:09:00.000+02:00அவன் அழுதான் யாருக்காக?தன் தலைமையில்லா தமிழினம் வெ...அவன் அழுதான் யாருக்காக?<BR/>தன் தலைமையில்லா தமிழினம் வெண்றுவிடுமோ என்ற ஆதங்கத்தில் அழுதிருப்பான்,<BR/>தன் எசமான கோபம் தன்மீது திரும்பி விடுமோ என அழுதிருப்பான்.Anonymousnoreply@blogger.com