tag:blogger.com,1999:blog-23618089.post6905672938326319832..comments2023-09-22T13:45:58.060+02:00Comments on குறிஞ்சிமலர்: ஊட்டியது யார் ?மலைநாடான்http://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-23618089.post-260701949268460982007-05-08T13:44:00.000+02:002007-05-08T13:44:00.000+02:00நளாயினி!கருத்துப் பகிர்வுக்கு நன்றி.உங்களிடமிருந்த...நளாயினி!<BR/>கருத்துப் பகிர்வுக்கு நன்றி.<BR/><BR/>உங்களிடமிருந்து இப்படியான ஒரு கருத்தை நான் எதிர்பார்க்கவில்லை. உங்கள் கருத்தை மேலு சற்று விரிவாகத் தரமுடியுமாயின் தாருங்கள் பார்க்கலாம்.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-24653853105864139362007-05-07T18:55:00.000+02:002007-05-07T18:55:00.000+02:00தாய் தந்தையின் வளற்பே இதற்கு காரணம். அல்லது குழப்ப...தாய் தந்தையின் வளற்பே இதற்கு காரணம். அல்லது குழப்ப மனநிலையில் செய்த செயல். அதற்காக ஒட்டுமொத்த சமூகத்தை குறை சொல்ல முடியாது.<BR/>இவ்வளர் நிலையில் தோழியர் உசார்படுத்தினாலும் நடந்து முடிகிற செயல்கள் இப்படியானவையாக உள்ளது.வழிநடத்தவேண்டியது பெற்றோரே.நளாயினிhttps://www.blogger.com/profile/16185748666767753574noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-30230829224214718582007-04-12T21:07:00.000+02:002007-04-12T21:07:00.000+02:00இது பெண்களின் இயல்பான பலவீனத்தின் ஒரு வெளிப்பாடு. ...இது பெண்களின் இயல்பான பலவீனத்தின் ஒரு வெளிப்பாடு. <BR/>" ஒரு ஆண் பாலின்பத்திற்காக ஒரு பெண்ணிடம் நெருக்கமாக பழக விரும்புகின்றான். ஆனால் ஒரு பெண் ஒரு ஆணிடம் நெருங்கிய உறவை ஏற்படுத்த பாலின்பத்தைத் தர முனைகின்றாள்" என்ற ஒரு அமெரிக்க உளவியலாளரின் கருத்து நினைவுக்கு வருகின்றது.<BR/>அது சரி ரஷ்சியப் பழமொழி என்ன சொல்கிறது? " பெண்களும் நரிகளும் இயற்கையில் பலவீனமானவர்கள். ஆனால், தந்திரத்தால் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-19942860125391094322007-04-12T19:02:00.000+02:002007-04-12T19:02:00.000+02:00//பதின்ம வயதுப் பாலியல் உணர்வுகள் ஆணுக்கும் பெண்ணு...//பதின்ம வயதுப் பாலியல் உணர்வுகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானவை. அவை பற்றிய விளக்கங்கள், ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் தீவிரமாக முன்னெடுக்கப்படவேண்டும். இதை பெற்றோர், ஊடகங்கள், அரசு எனப் பலரும் செய்யவேண்டும். அவை சரியாகக் கிட்டாத அல்லது புரியவைக்கபடாத மனங்கள் எந்தவொரு அபத்தத்தையும் செய்யத் தயங்குவதில்லை. //<BR/><BR/>செல்வநாயகி!<BR/>சரியாகச் சொன்னீர்கள். உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.<BR/><மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-14344654257488724482007-04-12T10:52:00.000+02:002007-04-12T10:52:00.000+02:00செல்லி!உங்கள் கூற்று மறுப்பதற்கில்லை. அதேவேளை சமூக...செல்லி!<BR/><BR/>உங்கள் கூற்று மறுப்பதற்கில்லை. அதேவேளை சமூகத்திற்கு இந்தச்சிந்தனையுருவாக்கத்தில் பங்கில்லை என்று சொல்லி விடமுடியாது. உதாரணத்திற்கு ஒன்று சொல்கின்றேன். சுவிஸில் 18 வயதுக்குட்பட்டோருக்கு, புகைப்பொருட்கள், மதுபாணங்கள் விற்கமுடியாது என்பது சட்டம். இது வர்த்தகநிலையங்களில் அறிவித்தலாகக் கூட வைக்கப்பட்டுள்ளது. நான் வேலை செய்யும் வணிகவளாகத்தில் 18 வயதுக்குட்பட்ட பயில்நிலைமாணவர்கள் மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-44389894964432251932007-04-12T04:24:00.000+02:002007-04-12T04:24:00.000+02:00நல்ல பதிவு மலைநாடான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தி...நல்ல பதிவு மலைநாடான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் இதைப் பார்க்கிறார்கள் என்பது பின்னூட்டங்களில் தெரிகின்றன. நானும் ஒரு பார்வையாளராக இதை ஆர்வமுடன் கவனித்துக்கொண்டிருக்கிறேன்.<BR/><BR/>பதின்ம வயதுப் பாலியல் உணர்வுகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானவை. அவை பற்றிய விளக்கங்கள், ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் தீவிரமாக முன்னெடுக்கப்படவேண்டும். இதை பெற்றோர், ஊடகங்கள், அரசு எனப் பலரும் செய்யவேண்டும். அவை செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-28113111649099228272007-04-12T01:38:00.000+02:002007-04-12T01:38:00.000+02:00// இந் நிலையில் பெண்ணியம், தலித்தியம் ஆகியன தனித்த...// இந் நிலையில் பெண்ணியம், தலித்தியம் ஆகியன தனித்திக் கூறுகளாக தலை விரித்திருக்கும் காலமிதில், தலித்தியம், பெண்ணியம் சார்ந்த சொற்களைப் பாவிப்பதிலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். கொள்கைளவில் எமது உள்ளம் வேற்றுமைகளைக் கடந்து நிற்க முனைப்பட்டாலும், நாம் வாழ்ந்த சூழலுக்குரிய ஆழ்மனப் பதிவுகள் சில ஆணுக்குரிய அல்லது ஆதிக்க சாதிக்குரிய குணாம்சங்களுடன் எம்மை அறியாமலே வெளிவந்துவிடுகின்றன. அல்லது நாம் மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-43781689911946021002007-04-12T01:18:00.000+02:002007-04-12T01:18:00.000+02:00first learning starts from home. என்கிற மாதிரி வீட...first learning starts from home. என்கிற மாதிரி வீட்டில் பெற்றாரின் அன்பு, அரவணைப்பு, கண்காணிப்பு, கட்டுப்பாடு என்பன பிள்ளைகட்கு இருந்தால் தவறுகள் பெறுமளவுக்கு ஏற்பட வாய்ப்பில்லை என்பதே என் கருத்து.<BR/>அநாகரீகமாக ஆடை அணியும் தாய் எப்படி தன் மகளை நாகரீகமான உடையைப் போடச் சொல்ல முடியும்?<BR/>நன்கு படித்தவர்களே இவ்வாறு நடப்பதுதான் அதிர்ச்சி தருகிறது. இங்கு உடையை மட்டும் சொல்லவில்லை இன்னும் பல செல்லிhttps://www.blogger.com/profile/05003719650411478252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-42745336890718240132007-04-11T18:19:00.000+02:002007-04-11T18:19:00.000+02:00முதலில் அவசியமானதொரு விதயத்தை எடுத்தமைக்கு நன்றி ம...முதலில் அவசியமானதொரு விதயத்தை எடுத்தமைக்கு நன்றி மலைநாடான்.<BR/><BR/>பொதுவாக, நான் விவாதம் மயிர்மட்டையென்றெல்லாம் இறங்குவதில்லை. அதை இங்கேயும் செய்யப்போவதில்லை. ஆனால், இம்மாதிரியான விவாதங்களிலிருந்து நிறையக் கற்றுக்கொள்கிறேன். <BR/><BR/>இனிமேல், பதின்ம வயதுப்பெண்களிடமும் பெண் குழந்தைகளிடமும் இந்த விதயத்தைப்பற்றிப் பேசும்போது உங்களின் இந்த இடுகையையும் பற்றிப் பேசுவேன். முக்கியமாக, இங்கே மதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-20635674084807722732007-04-11T13:54:00.000+02:002007-04-11T13:54:00.000+02:00சின்னக்குட்டி!நீர் வேற. ஏற்கனவே எரியிற நெருப்பில எ...சின்னக்குட்டி!<BR/><BR/>நீர் வேற. ஏற்கனவே எரியிற நெருப்பில எண்ணை ஊத்தப்பாக்கிறீங்கள்:)<BR/><BR/>கொழுவி!<BR/>முடிவதை முடிவதுபோல் செய்வோம். நல்லதே நடக்கும்.:)மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-71139227692265363322007-04-11T13:50:00.000+02:002007-04-11T13:50:00.000+02:00வசந்தன்!அந்த எழுத்தாளரைப்பற்றி நிச்சயம் தெரியப்படு...வசந்தன்!<BR/><BR/>அந்த எழுத்தாளரைப்பற்றி நிச்சயம் தெரியப்படுத்த வேண்டும். அந்தப் புத்தகத்தை வாசித்தபின் செய்வது நல்லது என்பதால் சற்றுப் பொறுமை காக்கவும்.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-19123378032733833922007-04-11T13:47:00.000+02:002007-04-11T13:47:00.000+02:00சிந்தாநதி!கருத்துக்களை அழகாகத் தந்துள்ளீர்கள். பிள...சிந்தாநதி!<BR/><BR/>கருத்துக்களை அழகாகத் தந்துள்ளீர்கள். பிள்ளைகளின் இத்தகைய மனப்பிறழ்வுகளுக்குப், பெற்றோரது கவனிப்பு அல்லது அரவணைப்பு இல்லாதிருப்பதென்பது மிக முக்கிய காரணம். ஆனால் அதற்கப்பால் சமூகமும் சரி பங்கு வகிக்கிறது.<BR/><BR/>கருத்துக்கு நன்றிமலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-41439407609779106392007-04-11T07:02:00.000+02:002007-04-11T07:02:00.000+02:00மலைநாடான் அண்ணா,முதலிலேயே சொல்லி விடுகின்றேன் நான...மலைநாடான் அண்ணா,<BR/><BR/>முதலிலேயே சொல்லி விடுகின்றேன் நான் வெற்றியின் கருத்துடன் ஒத்துப்போகின்றேன். <BR/><BR/>நீங்கள் சொல்கிறீர்கள் ஆணும்தானே தவறு செய்தான் அவனைப்பற்றி ஒரு கருத்தும் வரவில்லையே என்று? நிச்சயமாக தவறு செய்திருக்கிறான் தான் ஆனால் அந்தத் தவறிற்கு காரணமும் சமூகம் தான் என்று சொல்லி விட்டு ஏன் பேசாமல் இருந்து விடக்கூடாது?<BR/><BR/>ஆண்டவன் தந்த பகுத்தறிவை மூலையில் போட்டுவிட்டு பகீhttps://www.blogger.com/profile/10860622730767845140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-80885235158120163902007-04-11T06:29:00.000+02:002007-04-11T06:29:00.000+02:00யோகன்!புத்திபேதலிப்பது எப்போது? ஏதோவொரு பாதிப்...யோகன்!<BR/>புத்திபேதலிப்பது எப்போது? ஏதோவொரு பாதிப்பில்தானே. இப்படியான பேதலிப்புக்களுக்குக் காரணம், ஏதோ ஒரு நிகழ்வு என குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆனால் நடைமுறையில் உள்ள விடயங்களினால் மெல்ல மெல்ல அந்த மாற்றம் நிகழ்கிறது என்பதுதான் என் வாதம். இந்த நிலையிலிருந்து காப்பாற்றும் பெரும்பங்கு பெற்றோர்களிடமும் மிகுதி சமூகத்திடமும் உள்ளது. மேற்கில் இப்படியான பிள்ளைகளின் செயல்களுக்குப்பின்னால், மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-31198758727721279192007-04-10T22:29:00.000+02:002007-04-10T22:29:00.000+02:00வெற்றியும் முரண்படுறார்.. யோகண்ணரும் முரண்படுறார்...வெற்றியும் முரண்படுறார்.. யோகண்ணரும் முரண்படுறார்.. என்ன மாதிரி நேரே கதைக்கும் போது பேசித் தீர்ப்பீங்களா.. இல்லாட்டி இங்கேயே கதைப்பியளோ..கொழுவிhttps://www.blogger.com/profile/14659796015144216600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-38644269652239218092007-04-10T22:22:00.000+02:002007-04-10T22:22:00.000+02:00வெற்றி!எந்தக்குழந்தையும் மண்ணிற் பிறக்கையில் நல்ல ...வெற்றி!<BR/><BR/>எந்தக்குழந்தையும் மண்ணிற் பிறக்கையில் நல்ல குழந்தைதான். அது வளரும்போது, தன்சூழலில் இருந்துதான் எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறது. சரி, பிழைகளையும் அவ்விதமே. அதற்குப் பெற்றோரிலிருந்து, சமுகம் வரைக்கும் ஒவ்வொரு காலப்பகுதியில், வெவ்வேறு விதங்களிலும், அளவுகளிலும், காரணிகளாகின்றார்கள். இதை இலகுவில் நம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாது. ஆனால் அதுதான் உண்மை.<BR/><BR/>ஒவ்வொரு மனிதனது மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-60965028180525921262007-04-10T22:02:00.000+02:002007-04-10T22:02:00.000+02:00//அதை எங்களுக்கும் தர வேண்டியது உங்கடை கடமை. தா எண...<B>//அதை எங்களுக்கும் தர வேண்டியது உங்கடை கடமை. தா எண்டு கேட்கிறது எங்கடை உரிமை "//</B><BR/><BR/>எங்களைப்போல ஆக்கள் இளம் திறமையுள்ள வலைபதிவர்களை கேட்கிற மாதிரி கிடக்குசின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-35273428726837260562007-04-10T15:32:00.000+02:002007-04-10T15:32:00.000+02:00அந்த இளைய எழுத்தாளரைப் பற்றியும் அவரது படைப்புக்கள...அந்த இளைய எழுத்தாளரைப் பற்றியும் அவரது படைப்புக்கள் பற்றியும் அறிய பலரைப் போலவே நானும் ஆவலாயிருக்கிறேன்.<BR/>கையெழுத்து வாங்கின நீங்கள் குடுத்து வைச்சனியள்.Vasanthanhttps://www.blogger.com/profile/15247821379211552637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-40478232198899920652007-04-10T14:40:00.000+02:002007-04-10T14:40:00.000+02:00இது ஒருவகை மனப்பிறழ்வுதான். ஊடகங்கள் நேரடியாக இதற்...இது ஒருவகை மனப்பிறழ்வுதான். ஊடகங்கள் நேரடியாக இதற்குக் காரணம் இல்லை என்ற போதும் சிறுகச்சிறுக நிகழ் ஊடகங்களின் ஊடாக வெளிப்படும் தான்தோன்றித் தனமான சில காட்சிப் படிமங்கள் ஆழ்மனதில் தங்கி slow poison போல உருவாக்கும் மீட்டுருவாக்கம் எனலாம். மனமுதிர்ச்சியற்ற நிலையில் நினைவிலி மனம் இதை மாற்றுருவாக்கம் செய்து இதுபோன்ற பாலுணர்வுச் சடைவுகளாக வெளிப்படுத்துகின்றது.<BR/><BR/>இதற்கு சரியான தீர்வு எதுவும் ✪சிந்தாநதிhttps://www.blogger.com/profile/13997924857674287983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-64431467707212560962007-04-10T13:33:00.000+02:002007-04-10T13:33:00.000+02:00//அப்பெண்ணின் மனத்தில் ஊட்டியது யார்? பெற்றோரா? ச...//அப்பெண்ணின் மனத்தில் ஊட்டியது யார்? பெற்றோரா? சுற்றமா? சமூகமா? சினிமாவா? பத்திரிகையா? இணையமா? விளம்பரங்களா?<BR/><BR/>என்னைக்கேட்டால் எல்லாமேதான் என்பேன்//<BR/><BR/>மலை நாடர்!<BR/>நான் இதை ஒத்துக்கொள்ள மாட்டேன். <BR/>இது மனநோயின் வெளிப்பாடு. அதாவது காச்சல் தடுமல் போல் ;இவர்களுக்காக நாம் மூன்றாம் நபர்கள் பரிதாபப்படலாம் ;பெற்றோர் நல்ல விசர் வைத்தியரிடம் காட்டுவதே உத்தமம்.<BR/>இதெல்லாம் யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-20461492189016182232007-04-10T11:20:00.000+02:002007-04-10T11:20:00.000+02:00மதி!, தமிழ்நதி!நிச்சயமாக அந்த இளம் கலைஞரை இங்கு அற...மதி!, தமிழ்நதி!<BR/>நிச்சயமாக அந்த இளம் கலைஞரை இங்கு அறிமுகம் செய்ய வேண்டும். சற்று அவகாசம் கொடுங்கள்.:)<BR/><BR/>வெற்றி!<BR/>விவாதத்திற்குரிய கருத்து உங்களிடமிருந்து வந்துள்ளது. சற்றுப் பார்ப்போம். வேறு யாரும் இக்கருத்துன் உடன்படவோ மறுப்புக்கொள்ளவோ வருகிறார்களாவென்று. இல்லையெனிலும் எனது கருத்தை நிச்சயம் தருவேன்.<BR/><BR/>துளசிம்மா!<BR/>உங்கள் கருத்தைச் சொல்லிச்சென்றிருக்கின்றீர்கள். மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-15097081525264497552007-04-10T06:29:00.000+02:002007-04-10T06:29:00.000+02:00//நல்லதொரு கருத்துப்பரிமாற்றமாக அமைந்தால், அதிலிர...//நல்லதொரு கருத்துப்பரிமாற்றமாக அமைந்தால், அதிலிருந்து பல விதயங்களைக் கற்றுக்கொண்டு பயன்படுத்தமுடியும்//<BR/><BR/>நண்பர்கள் நிச்சயம் இதை ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றத்துக்கு எடுத்துச்செல்வார்கள் என்றே நம்புகின்றேன். அதனால்தான் பதிவினைக் கூட சுருக்கமாக இட்டுள்ளேன். பார்ப்போம்...<BR/><BR/>(மதி! நீண்ட காலத்திற்குப் பின் வந்திருக்கிறீர்கள்.வருவேன் என்றிருப்பதும் மகிழ்ச்சியே. மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-38488898814369065852007-04-09T22:52:00.000+02:002007-04-09T22:52:00.000+02:00பெண்கள் முதலில் சுயமரியாதையைப் படிக்கணும்.எங்கியோ ...பெண்கள் முதலில் சுயமரியாதையைப் படிக்கணும்.<BR/><BR/>எங்கியோ எப்பவோ தப்பான விஷயங்களைப் பெண்கள் மனதில் விதைச்சவங்களைத்<BR/>தான் சொல்லணும்.<BR/><BR/>உடை விஷயத்தை எடுத்துக்குங்க. நடுங்கும் குளிரில் விழாவுக்கு வரும் ஆண்கள் வுல்லன் கோட் சூட்.,<BR/>சில/பல பெண்கள் எப்படி வர்றாங்கன்னு உங்களுக்கும் தெரிஞ்சிருக்குமே.<BR/><BR/>என்னென்னவோ சொல்லணுமுன்னுதான் தோணுது. அப்புறமா வர்றேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-3910135984927839002007-04-09T19:51:00.000+02:002007-04-09T19:51:00.000+02:00யார் அந்த இளம் எழுத்தாளர் என்று அறியத்தருவீர்களா.....யார் அந்த இளம் எழுத்தாளர் என்று அறியத்தருவீர்களா...?தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-71232530563625571022007-04-09T19:37:00.000+02:002007-04-09T19:37:00.000+02:00/* ஒரு ஆணின் கோபத்தைத் தணிக்க தன்னை நிர்வாணமாக் க.../* ஒரு ஆணின் கோபத்தைத் தணிக்க தன்னை நிர்வாணமாக் காட்சிப்படுத்துவது எனும் சிந்தனையை அப்பெண்ணின் மனத்தில் ஊட்டியது யார்? பெற்றோரா? சுற்றமா? சமூகமா? சினிமாவா? பத்திரிகையா? இணையமா? விளம்பரங்களா?<BR/><BR/>என்னைக்கேட்டால் எல்லாமேதான் என்பேன். */<BR/><BR/>மலை, மன்னிக்கவும். மேலே உள்ள உங்களின் கருத்தோடு எனக்கு உடன்பாடில்லை என்பதை மிகவும் பணிவன்புடன் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.<BR/><BR/>வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.com