tag:blogger.com,1999:blog-23618089.post1254091099768607616..comments2023-09-22T13:45:58.060+02:00Comments on குறிஞ்சிமலர்: வெல்க தமிழ்மலைநாடான்http://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-23618089.post-73526629854361215912007-06-15T06:13:00.000+02:002007-06-15T06:13:00.000+02:00யோகன்!பல சரியான கருத்துக்களைச் சொல்லியுள்ளீர்கள்...யோகன்!<BR/><BR/>பல சரியான கருத்துக்களைச் சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-11959592466115141092007-06-14T20:51:00.000+02:002007-06-14T20:51:00.000+02:00பிரபா!உங்கள் பாராட்டுக்கும், பகிர்வுக்கும் நன்றி.பிரபா!<BR/><BR/>உங்கள் பாராட்டுக்கும், பகிர்வுக்கும் நன்றி.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-39806601277487311902007-06-14T17:35:00.000+02:002007-06-14T17:35:00.000+02:00வி.ஜே!உங்கள் ஆதங்கம் புரிகிறது. உங்கள் கேள்விக்கு ...வி.ஜே!<BR/><BR/>உங்கள் ஆதங்கம் புரிகிறது. உங்கள் கேள்விக்கு யோகனின் கருத்துக்களில் ஒரு சில பதில்கள் உண்டு. <BR/><BR/>தமிழ் ஊடகங்களினூடு, பல்திசையிலும் வாழும் எமது மக்களுக்குத் தகவல் தரத் தொடர்பற்றிருந்த நிலை மாறியிருப்பது கவனத்திற் கொள்ள வேண்டும். மேலும் இந்தத் தொடர்பாடலினாலும் பயன் இருக்கவே செய்கிறது. இல்லையெனில் ஏன் ரீ.ரீ.என் தொலைக்காட்சி மீது அழுத்தம் வருகிறது.<BR/><BR/>தமிழ்நாட்டில் மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-68136335345052292412007-06-14T10:55:00.000+02:002007-06-14T10:55:00.000+02:00மலைநாடர்!தகவலுக்கு நன்றி!சந்திரன் உலக ஊடகங்கள் "நி...மலைநாடர்!<BR/>தகவலுக்கு நன்றி!<BR/>சந்திரன் உலக ஊடகங்கள் "நித்திரைபோல் நடிக்கிறார்கள்" என்ன? செய்வது.<BR/>பாரிசில் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து 3 நாள் போட்டுக் காட்டினார்கள். ஆனால் அதை ஒட்டி நடந்த ஊர்வலமுயற்சி, அரசமறுப்பு...ஒன்று கூடல் பற்றி எந்தச் செய்தியும் கசிய விடவில்லை. இவர்களை என்ன? செய்வது.<BR/>அதாவது செய்தியில் பாகுபாடு காட்டுகிறார்கள். இது வெளிப்படையாகத் தெரிகிறது.<BR/>யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-10568204150739440082007-06-14T07:42:00.000+02:002007-06-14T07:42:00.000+02:00வணக்கம் மலைநாடான்இந்த நிகழ்வை எங்கள் நேரம் இரவு 10...வணக்கம் மலைநாடான்<BR/><BR/>இந்த நிகழ்வை எங்கள் நேரம் இரவு 10.30 மணி முதல் சிறப்பான தொகுப்பை அளித்திருந்தீர்கள், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன நிர்வாகிகள் தமது நன்றியறிதலைத் தெரிவித்திருந்தார்கள், வெல்க தமிழ் மூலம் இணைந்தோம்.<BR/><BR/>தொடர்ந்தும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-55371396108669482007-06-14T06:47:00.000+02:002007-06-14T06:47:00.000+02:00மலைநாடான் தகவலுக்கும், பதிவுக்கும் நன்றி. ஆனால் //...மலைநாடான் தகவலுக்கும், பதிவுக்கும் நன்றி. <BR/><BR/>ஆனால் <BR/>//உலகத்துக்கு எடுத்து செல்ல உடகங்கள் இருக்கிறன// <BR/>இந்த கூறில் சொன்ன அனைத்து ஊடகங்களுமே தமிழர்களுக்காக, தமிழரால் நடாத்தப்படுபவை. அவற்றின் வாசகர் வட்டம், ரசிகர் வட்டம்/ பார்வையாளர்கள் தமிழ் மக்களே. தமிழ் மக்களா உலகம்? <BR/>கடந்த முறை ஐரோப்பிய பாராளுமன்றின் முன்னும் 20,000 மேல் மக்கள் கூடினார்கள் ஆனால் உலகின் சர்வதேச செய்தி வி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.com