tag:blogger.com,1999:blog-23618089.post116343788502646626..comments2023-09-22T13:45:58.060+02:00Comments on குறிஞ்சிமலர்: வடக்கில்.. தெற்கிருத்தல்மலைநாடான்http://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-23618089.post-1164135118560781972006-11-21T19:51:00.000+01:002006-11-21T19:51:00.000+01:00நவன்!நிச்சயம் நாளை இது மாறித்தான் போகும்.நவன்!<BR/><BR/>நிச்சயம் நாளை இது மாறித்தான் போகும்.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1164080636074679302006-11-21T04:43:00.000+01:002006-11-21T04:43:00.000+01:00மலைநாடான்,எம் மண்ணுக்கு ஏன் இந்ததலைவிதி வந்தது என்...மலைநாடான்,<BR/><BR/>எம் மண்ணுக்கு ஏன் இந்ததலைவிதி வந்தது என்று எண்ணி முற்றிய இந்த அவலங்களை எல்லாம் பார்க்கும் போது உள்ளம் விம்முகிறது.<BR/><BR/>நமக்கு எப்போதுதான் விடிவு காலம்?<BR/><BR/>காலமே பதில் சொல்லு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1163586129158090082006-11-15T11:22:00.000+01:002006-11-15T11:22:00.000+01:00“இதுவும் கடந்து போகும் “ இப்பொழுது அதையே சொல்லி...<I><B><BR/>“இதுவும் கடந்து போகும் “ </B><BR/><BR/>இப்பொழுது அதையே சொல்லி ஆறுதல்படுவதுதைத்தவிர, தற்போதைக்கு எதுவும் சொல்லத் தோன்றவில்லை...... </I>Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1163583934879660332006-11-15T10:45:00.000+01:002006-11-15T10:45:00.000+01:00//நிலமை வரவர ரொம்பவே மோசமாகி வருது.எப்போ விடியும்>...//நிலமை வரவர ரொம்பவே மோசமாகி வருது.<BR/><BR/>எப்போ விடியும்> (-: //<BR/><BR/>ஆமாம் துளசிம்மா!<BR/><BR/>நிலமை ரொம்ப மோசமாகிற்று. இராணுவச்சோதனைச் சாவடியைக் கடக்கும் வரிசையில், இறுதியாக வரும்,மாணவன் அல்லது மாணவியின் மனநிலை எப்படி இருக்குமென்று எண்ணிப்பாருங்கள்.. பயங்கரம் புரியும்.<BR/><BR/>வருகைக்கு நன்றி!மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1163502588512289942006-11-14T12:09:00.000+01:002006-11-14T12:09:00.000+01:00யோகன்!வேறென்ன செய்யமுடியும்?சின்னக்குட்டி!நிலமை ...யோகன்!<BR/>வேறென்ன செய்யமுடியும்?<BR/><BR/>சின்னக்குட்டி!<BR/>நிலமை மிகமிக மோசமாகியுள்ளது. என்ன செய்வதென்று புரியவில்லை.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1163461698040322102006-11-14T00:48:00.000+01:002006-11-14T00:48:00.000+01:00அங்கிருக்கும் எம் உறவுகள் சொந்தமண்ணில் ஏதிலிகளாக, ...அங்கிருக்கும் எம் உறவுகள் சொந்தமண்ணில் ஏதிலிகளாக, இங்கிருக்கும் நாம் என்னெசெய்வதென்றெ தெரியாத நிலை. என்ன செய்வது....கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1163460256080651682006-11-14T00:24:00.000+01:002006-11-14T00:24:00.000+01:00நிலமை வரவர ரொம்பவே மோசமாகி வருது.எப்போ விடியும்> (...நிலமை வரவர ரொம்பவே மோசமாகி வருது.<BR/><BR/>எப்போ விடியும்> (-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1163457952612698872006-11-13T23:45:00.000+01:002006-11-13T23:45:00.000+01:00//அதியுயர் சம்பளத்தில், அரச பணியில் வாழ்வு நடத்தும...//அதியுயர் சம்பளத்தில், அரச பணியில் வாழ்வு நடத்தும் அந்தப் பெண், வாழ்வாதாரத்தை தொடர்வதென்பது பெருந்துயராகிப் போனதெனப் புலம்புமளவிற்கு நிலமை வந்துள்ளதெனில், அன்றாடக் கூலிவேலையாட்களும், கடற்தொழிலாளர்களும் படக்கூடிய துன்பம் எப்படியிருக்குமென எண்ணிப்பார்க்கப் பயமாயுள்ளது.//<BR/><BR/><BR/>நிலமையின் மோசம் தெரிகிறது.... எண்ணி பார்க்க முடியாமால் இருக்கிறது..சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1163447379235233432006-11-13T20:49:00.000+01:002006-11-13T20:49:00.000+01:00மலை நாடர்!இதே மனநினையே!! இதுவும் கடந்து போம் என்ற ...மலை நாடர்!<BR/>இதே மனநினையே!! இதுவும் கடந்து போம் என்ற நம்பிக்கையே!!!!<BR/>யோகன் பாரிஸ்Anonymousnoreply@blogger.com