tag:blogger.com,1999:blog-23618089.post115589623299648845..comments2023-09-22T13:45:58.060+02:00Comments on குறிஞ்சிமலர்: இரட்டைக்கலாச்சார முரணும், இரக்கமற்ற கொலையும்.மலைநாடான்http://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-23618089.post-1156415267409864062006-08-24T12:27:00.000+02:002006-08-24T12:27:00.000+02:00ஈழபாரதி, யோகன், சந்திரவதனா!முதலில் தங்கள் வருகைக்...ஈழபாரதி, யோகன், சந்திரவதனா!<BR/><BR/>முதலில் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. <BR/><BR/>யோகன்! <BR/>உங்கள் கருத்துடன் எனக்கும் உடன்பாடே. ஆனாலும், இப்பதிவு குறித்த ஒரு சமுகத்தை சுட்டி இடப்பவில்லை. இது புலத்தில் ஆசியர்களுக்கு ஒரு பொதுப்பிரச்சனை என்பதாலேயே பதிவிட்டேன்.<BR/><BR/>சந்திரவதனா!<BR/>உங்கள் பதிவுகளை நேரமின்மையால் வாசிக்கவில்லை. வாசித்தபின் கருத்துச் சொல்கின்றேன். அதுபோல் மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1156237054653416252006-08-22T10:57:00.000+02:002006-08-22T10:57:00.000+02:00மலைநாடான்இது பற்றிய ஒரு விபரமான பதிவை எனது மனஓசையி...மலைநாடான்<BR/>இது பற்றிய ஒரு விபரமான பதிவை எனது மனஓசையில் பதிக்க எண்ணினேன். இன்னும் கை கூடவில்லை.<BR/><BR/>யோகன் குறிப்பிட்டது போன்ற சாதிப் பிரச்சனை சம்பந்தமான ஒரு உண்மை நிகழ்வின் பதிவு இது<BR/><A HREF="http://manaosai.blogspot.com/2005/02/blog-post_110824865061715511.html" REL="nofollow">அமிழ்ந்த காதல் </A><BR/><BR/><A HREF="http://manaosai.blogspot.com/2004/08/282004.html" REL="nofollow">இந்தப்Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1156105924302105232006-08-20T22:32:00.000+02:002006-08-20T22:32:00.000+02:00மலை நாடர்!நீங்கள் குறிப்பிடும் இவ்விடயம்; ஒரு குறி...மலை நாடர்!<BR/>நீங்கள் குறிப்பிடும் இவ்விடயம்; ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் குறைபாடு போல் சித்தரிக்கப் படுகிறது. இப் பிரச்சனை போல் உள்ளவற்றை இந்த இணையத்திலும் மனந்திறந்து பேச முடியாது. "ஏறச் சொன்னால் எருதுக்குக் கோவம் ;இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோவம்" எனும் நிலை. நான் மிக நம்பிக்கையானவர் மூலம் கேள்விப்பட்ட விடயம் ஈழத்தில் ;தன் ஒரே மகள் ;தாழ்த்தப்பட்ட பையனை விரும்பியதால்; தந்தை நஞ்சைக்(பொலிடோல்)யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1156105187390555592006-08-20T22:19:00.000+02:002006-08-20T22:19:00.000+02:00வலுகட்டாயமான திணிப்பு என்பது எப்போதும் தோல்வியையே ...வலுகட்டாயமான திணிப்பு என்பது எப்போதும் தோல்வியையே தந்திருக்கிறது.ஈழபாரதிhttps://www.blogger.com/profile/10205702330702838380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1156104158184180482006-08-20T22:02:00.000+02:002006-08-20T22:02:00.000+02:00வணக்கம் மணியன், பிரபா, சின்னக்குட்டி!உங்கள் வருகைக...வணக்கம் மணியன், பிரபா, சின்னக்குட்டி!<BR/><BR/>உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள். இது விடயம் குறித்து நாம் எட்ட வேண்டிய எல்லைக்ள், வெகுதூரத்திலேயே உள்ளன.<BR/>எண்ணங்களைத் தொடர்வோம்... எல்லைகளை எட்டுவோம்.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1156011062396110552006-08-19T20:11:00.000+02:002006-08-19T20:11:00.000+02:00கலாச்சாரம் என்றது மாறக்கூடியது. செல்வாக்குட்படுத்த...கலாச்சாரம் என்றது மாறக்கூடியது. செல்வாக்குட்படுத்தக்கூடியது ஒரு பக்கச்சார்பானது.. நெகிழும் தன்மையானது என்றது தான் என்ரை எண்ணம்... தலைமுறை இடைவெளி ஒரு பக்கத்தில் இருக்க... முதலாளித்துவ சமூகத்தில் பிறந்து வளர்ந்த பிள்ளைகளின் மீது... தான் வளர்ந்த சூழ்நிலையின் பண்புகளை வலிந்து திணிக்க மு னைந்தால். நிச்சயம் தோல்வியே காண்பர்...சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1155910791402625832006-08-18T16:19:00.000+02:002006-08-18T16:19:00.000+02:00போனகிழமை ஒரு ஆங்கிலப்படத்தை தொலைக்காட்சியில் பார்த...போனகிழமை ஒரு ஆங்கிலப்படத்தை தொலைக்காட்சியில் பார்த்தேன். பாகிஸ்தானிய இளைஞனுக்கும் இங்கிலாந்து பெண்ணும் ஏற்படும் காதல் மூலம் இரட்டைக்கலாச்சார இன்னல்களை அது தெளிவாகக்காட்டியது. பெற்றோரும், பிள்ளைகலும் தான் இளமையில் கழித்த வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்க்கவிரும்புவதுதான் பிரச்சனையின் அடிப்படைகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1155901892530478752006-08-18T13:51:00.000+02:002006-08-18T13:51:00.000+02:00உழைப்பாளிகளுக்கு விடுதலை கிடைத்தது. பெண்களின் விடு...உழைப்பாளிகளுக்கு விடுதலை கிடைத்தது. பெண்களின் விடுதலைவேட்கை அறியப் பட்டுள்ளது. அடுத்து பெற்றோரிடமிருந்து மக்களின் விடுதலை உணரப் பட வேண்டும். சிறுவயதுமுதல் தங்களின் கலாசார மேன்மையை அவர்கள் மனதில் நிலைநிறுத்த முடியாதவர்கள் இவ்வகை கொலைகளால் எங்ஙனம் கலாசாரத்தைக் காப்பாற்றப் போகிறார்கள் ?மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.com