tag:blogger.com,1999:blog-23618089.post115115539790925299..comments2023-09-22T13:45:58.060+02:00Comments on குறிஞ்சிமலர்: ஆறு அல்லது 6மலைநாடான்http://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-23618089.post-1151984627108093502006-07-04T05:43:00.000+02:002006-07-04T05:43:00.000+02:00மலை நாடான்,உங்களின் அழைப்பை ஏற்று இன்று ஆறுப்பதிவு...மலை நாடான்,<BR/>உங்களின் அழைப்பை ஏற்று இன்று ஆறுப்பதிவு போட்டு விட்டேன்.<BR/><BR/>நன்றிவெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1151963916248025612006-07-03T23:58:00.000+02:002006-07-03T23:58:00.000+02:00சந்திரவதனா!உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றிகள்...சந்திரவதனா!<BR/><BR/>உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றிகள். நான் தற்போது உங்கள் நாட்டில்தான் நிற்கின்றேன். முடியுமானால் எனக்கு ஒரு மடலிடுங்கள். நன்றிமலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1151963424769683332006-07-03T23:50:00.000+02:002006-07-03T23:50:00.000+02:00வெற்றி!பதிவுக்கு விடயமில்லையா? அதுவும் உங்களிடமா?வெற்றி!<BR/><BR/>பதிவுக்கு விடயமில்லையா? அதுவும் உங்களிடமா?மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1151879856418563332006-07-03T00:37:00.000+02:002006-07-03T00:37:00.000+02:00வணக்கம் மலைநாடான்,மூன்று வாரங்கள் விடுமுறையில் சென...வணக்கம் மலைநாடான்,<BR/><BR/>மூன்று வாரங்கள் விடுமுறையில் சென்றிருந்தேன். இந்த மூன்று வாரங்களும் கணினியிலிருந்தும் விலகியிருந்தேன்.<BR/>அதனால் இன்றுதான் உங்கள் அழைப்பைப் பார்க்க முடிந்தது. அழைப்புக்கு நன்றி. <BR/><BR/>உங்கள் ரசனைகளில் பல எனது ரசனைகளுடன் ஒத்துப் போகின்றன. <BR/>இடையிடையே மனதைத் தொட்டுச் செல்லும் கீரிமலைக்கேணியை தற்போதும் ஒரு முறை நினைவுக்குள் கொண்டு வந்தீர்கள். நன்றி.<BR/>Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1151810465705792672006-07-02T05:21:00.000+02:002006-07-02T05:21:00.000+02:00அழைப்பை அன்றே பார்த்தேன்.என்னை ஒருக்காச் சிரிக்க வ...அழைப்பை அன்றே பார்த்தேன்.<BR/>என்னை ஒருக்காச் சிரிக்க விடும்.<BR/>;-) ;-) ;-) ;-)<BR/><BR/>இப்போது எழுத விசயங்கள் இல்லாததால் பிறகு எழுதுகிறேன்.வன்னியன்https://www.blogger.com/profile/00759617425002354396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1151535234627217062006-06-29T00:53:00.000+02:002006-06-29T00:53:00.000+02:00வெற்றி!அழைப்பையேற்று பதிவிட முனைவதற்குப்பாராட்டுக்...வெற்றி!<BR/><BR/>அழைப்பையேற்று பதிவிட முனைவதற்குப்பாராட்டுக்கள். தங்கள் மனவாறு காணஆவலாக உள்ளேன்.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1151535060138218422006-06-29T00:51:00.000+02:002006-06-29T00:51:00.000+02:00மணியன்!தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றிகள்மணியன்!<BR/><BR/>தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றிகள்மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1151469065284650582006-06-28T06:31:00.000+02:002006-06-28T06:31:00.000+02:00/மலைகளுக்குள் மலையில்லாத கீர்மலையையும் சேர்த்துக்க.../மலைகளுக்குள் மலையில்லாத கீர்மலையையும் சேர்த்துக்கொண்டது குறும்புதானே :-)?/<BR/><BR/>அறியாப்பருவத்தில் கீரிமலையை ஒரு மலைப்பிரதேசமாகத்தான் எண்ணிக் கொண்டிருந்தேன். அதையிட்டே பதிவிலிட்டேன். :-)மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1151431308730734942006-06-27T20:01:00.000+02:002006-06-27T20:01:00.000+02:00மலைநாடான்,வணக்கம்.அழைப்புக்கு மிக்க நன்றி. நண்பர் ...மலைநாடான்,<BR/>வணக்கம்.<BR/>அழைப்புக்கு மிக்க நன்றி. நண்பர் சுகாவும் அழைப்பு விடுத்திருந்தார். நிச்சயமாக இன்னும் இரு தினங்களுக்குள் பதிவு போடுகிறேன்.<BR/><BR/>அன்புடன்<BR/>வெற்றிவெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1151428727936433472006-06-27T19:18:00.000+02:002006-06-27T19:18:00.000+02:00வணக்கம் மலைநாடான், உங்கள் இரசனையும் என்னுடையதும் ந...வணக்கம் மலைநாடான், உங்கள் இரசனையும் என்னுடையதும் நான் அறிந்த விதயங்களில் ஒத்துப் போகிறது. அழைப்பினை ஏற்று பதிவிட்டதற்கு நன்றி.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1151423482258793342006-06-27T17:51:00.000+02:002006-06-27T17:51:00.000+02:00மலைகளுக்குள் மலையில்லாத கீர்மலையையும் சேர்த்துக்க...மலைகளுக்குள் மலையில்லாத கீர்மலையையும் சேர்த்துக்கொண்டது குறும்புதானே :-)?இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1151332754285330772006-06-26T16:39:00.000+02:002006-06-26T16:39:00.000+02:00பிரபா!நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த 'மனிதா மனிதா..'...பிரபா!<BR/><BR/>நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த 'மனிதா மனிதா..' பாடல் மறக்க முடியாதது.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1151332417239889502006-06-26T16:33:00.000+02:002006-06-26T16:33:00.000+02:00மலை நாடன்!தங்கள் திருகோணமலை;கீரிலை;வீரமணி ஐயர்;மறு...மலை நாடன்!<BR/>தங்கள் திருகோணமலை;கீரிலை;வீரமணி ஐயர்;மறுபடியும்; ஏழாம் மனிதன்; சின்னஞ்சிறு பெண்போல;போரம்மா(உங்க புண்ணியத்தில கேட்டது);ஆடாது அசையாது(மத்யமாவதி-என் இஸ்டராகம்); கே.டானியல்;பாலமனோகரன்;<BR/>செங்கைஆழியான்; <BR/>நா.பார்த்தசாரதி<BR/>எனக்கும் பிடிக்குதுங்க!<BR/>நல்ல ரசனை!<BR/>யோகன் பாரிஸ்<BR/><BR/>யோகன்!<BR/>மன்னிக்கவும். உங்கள் பின்னூட்ட வரிகளின் நீளம் சற்று அதிகமானதால், அது தளத்தின் மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1151322545832633132006-06-26T13:49:00.000+02:002006-06-26T13:49:00.000+02:00This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1151321497724539752006-06-26T13:31:00.000+02:002006-06-26T13:31:00.000+02:00சின்னக்குட்டி!பாராட்டுக்கு நன்றி. ஏழாவது மனிதன் இய...சின்னக்குட்டி!<BR/>பாராட்டுக்கு நன்றி. ஏழாவது மனிதன் இயக்குனர் ஹரிகரனின் செவ்வியொன்று அண்மையில் தொலைக்காட்சியொன்றில் பார்க்கக் கிடைத்தது. எதிர்கால சினிமா பற்றி அவரது சிந்தனை ஆச்சரியம் தந்தது.<BR/><BR/>கண்சிவந்தால் மண் சிவக்கும் படத்தில் வரும் 'பட்டு வேட்டிபற்றிய கனவிலிருந்தால் கட்டியிருக்கும் கோவணமும் களவாடப்படும்' என்ற கவிதை வரி, எனக்கு மிகவும் பிடித்ததுமலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1151320570411333622006-06-26T13:16:00.000+02:002006-06-26T13:16:00.000+02:00பெயரிலி!நீட்சி பற்றிப் பயங்கொள்ளக் கூடியவரா நீங்க...பெயரிலி!<BR/>நீட்சி பற்றிப் பயங்கொள்ளக் கூடியவரா நீங்கள். ஆச்சரியமாக இருக்கிறதே!மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1151320004152944222006-06-26T13:06:00.000+02:002006-06-26T13:06:00.000+02:00SK !அழைப்பை ஏற்றுக் கொண்டமைக்கும், பாராட்டுக்களுக...SK !<BR/>அழைப்பை ஏற்றுக் <BR/>கொண்டமைக்கும், பாராட்டுக்களுக்கும், மிக்க நன்றி. உங்கள் மன ஆறு காண ஆவலோடு காத்திருக்கின்றேன்.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1151282036787269222006-06-26T02:33:00.000+02:002006-06-26T02:33:00.000+02:00வணக்கம் சின்னக்குட்டியர்மலைநாடானின் இரசனை பற்றிச் ...வணக்கம் சின்னக்குட்டியர்<BR/><BR/>மலைநாடானின் இரசனை பற்றிச் சொல்லவும் வேண்டுமோ?:-)<BR/><BR/>கண் சிவந்தால் மண் சிவக்கும் இந்திரா பார்த்தசாரதியின் மூலக்கதை, இயக்குனர் சிறீதர் ராஜனால் முறைக்கேடாகப் பயன்படுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டையும் இந்திரா பார்த்தசாரதி தன் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். மனிதா மனிதா என்ற புரட்சிகரமான பாடல் இந்தப் படத்தின் வலிமையைக் கூட்டும் அம்சம்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1151276964165897142006-06-26T01:09:00.000+02:002006-06-26T01:09:00.000+02:00மலைநாடான், நான் கீரிமலைக் கேணியுலும் கடலிலும் குளி...மலைநாடான், நான் கீரிமலைக் கேணியுலும் கடலிலும் குளித்த அனுபவத்தை நினைவூட்டிய உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.<BR/><BR/>கானா பிரபா:<BR/>"என்ன செய்வது 6 ஐ நினைத்தால் 60 விஷயங்களை எழுதவேண்டும் ஆறு எழுதலாம். அது பிறகு வால் முளைத்து அங்கிங்கும் நீண்டு போய்விடுமோ என்று பயமாகவிருக்கிறதால், "<BR/><BR/>இப்படியெல்லாம் தப்பிக்கொள்ளாமல் ஆறு தாருங்கள்.<BR/><BR/>பெயரிலி:<BR/>" ஆறு எழுதலாம். அது பிறகு வால் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1151264209711900812006-06-25T21:36:00.000+02:002006-06-25T21:36:00.000+02:00வணக்கம் மலை நாடன்....நல்ல ரசனையுள்ள தேர்வுகள்.... ...வணக்கம் மலை நாடன்....நல்ல ரசனையுள்ள தேர்வுகள்.... ஏழாவது மனிதன்,கண் சிவந்தால் மண் சிவக்கும் என்ற திரைபடங்களை ஞாபக படுத்தியத்திற்க்கு நன்றி...ஏழாவது மனிதன் ரகுவரன் நடித்த புரட்சிகரமான படம்...... கண் சிவந்தால் மண் சிவக்கும்.....கீழ்வெண்மணி பிரச்சனையை பிண்ணணியை கொண்ட படமென்று நினைக்கிறன்... நன்றிசின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1151246721069939002006-06-25T16:45:00.000+02:002006-06-25T16:45:00.000+02:00மலைநாடான், ஆறு எழுதலாம். அது பிறகு வால் முளைத்து அ...மலைநாடான், ஆறு எழுதலாம். அது பிறகு வால் முளைத்து அங்கிங்கும் நீண்டு போய்விடுமோ என்று பயமாகவிருக்கிறதால், தனி அஞ்சலிலே ஆறு சொல்லிக்கொள்கிறேன் ;-)<BR/><BR/>-/பெயரிலி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1151243913645718792006-06-25T15:58:00.000+02:002006-06-25T15:58:00.000+02:00குறிஞ்சி மணம் கமழ நீங்கள் அளித்த "ஆறு",கரடு முரடாக...குறிஞ்சி மணம் கமழ நீங்கள் அளித்த "ஆறு",<BR/>கரடு முரடாகவும்,<BR/>இயற்கை எழில் கொஞ்சவும்,<BR/>மலையினின்று புறப்படும் 'ஆறு' போலவும்,<BR/>மூலிகை மணங்களைத் தாங்கிய மலைக்காற்று போலவும்,<BR/>பனியின் குளிர்ச்சியுடனும்,<BR/>வாழ்வின் மேடு பள்ளங்களைக் காட்டியபடியும்,<BR/>மனதுக்கு இதமாகவும்,<BR/>புத்துணர்ச்சியுடனுமிருந்தது!<BR/><BR/>பாராட்டுகள்.<BR/>என்னை மறுபடியும் அழைத்திருக்கிறீர்கள்.<BR/><BR/>VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1151233445076857572006-06-25T13:04:00.000+02:002006-06-25T13:04:00.000+02:00//6 ஐ நினைத்தால் 60 விஷயங்களை எழுதவேண்டும் என்று ம...//6 ஐ நினைத்தால் 60 விஷயங்களை எழுதவேண்டும் என்று மனம் உந்துகின்றது. எதை விடுவது என்பதில் சமரசம் கொள்ளவும் விருப்பமில்லை. எனவே நான் எஸ்கேப்:-) //<BR/><BR/>உங்கள் உள்ளக்கிடக்கையை அறியத்தந்தந்தமைக்கு நன்றி.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1151203783066738122006-06-25T04:49:00.000+02:002006-06-25T04:49:00.000+02:00வணக்கம் மலைநாடான்நல்ல ரசனையான தேர்வுகளைத் தான் கொட...வணக்கம் மலைநாடான்<BR/><BR/>நல்ல ரசனையான தேர்வுகளைத் தான் கொடுத்திருக்கிறீர்கள்,<BR/>தங்கள் ஆறு அழைப்புக்கு என் நன்றிகள். என்ன செய்வது 6 ஐ நினைத்தால் 60 விஷயங்களை எழுதவேண்டும் என்று மனம் உந்துகின்றது. எதை விடுவது என்பதில் சமரசம் கொள்ளவும் விருப்பமில்லை. எனவே நான் எஸ்கேப்:-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com