tag:blogger.com,1999:blog-23618089.post115054254770249710..comments2023-09-22T13:45:58.060+02:00Comments on குறிஞ்சிமலர்: அந்தச் சிரிப்பு !மலைநாடான்http://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-23618089.post-1151054269269851932006-06-23T11:17:00.000+02:002006-06-23T11:17:00.000+02:00யோகன்!நீங்கள் சொல்லியவை அத்தனையும் உண்மை. உங்கள்...யோகன்!<BR/><BR/>நீங்கள் சொல்லியவை அத்தனையும் உண்மை. உங்கள் பாராட்டுக்கும், பதிவிற்கும் நன்றி.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1151011901181512972006-06-22T23:31:00.000+02:002006-06-22T23:31:00.000+02:00மலைநாடன்!மிகநல்ல சேதி;இளைய தலைமுறைக்கு! இன்று நகைச...மலைநாடன்!<BR/>மிகநல்ல சேதி;இளைய தலைமுறைக்கு! இன்று நகைச்சுவை என்பது;இரட்டை அர்த்தம்; உடல் குறைபாட்டைக் கிண்டல் பண்ணுவது எனத் தரங்கெட்டுவிட்டது. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட ஈழக்கலைஞர்களின் நகைச்சுவையில் என்றுமே!!அவை தலைக்காட்டியதில்லை.சக்கடத்தாரின் இரண்டு பகிடிகள் என்னால் மறக்கமுடியாதவை "கொத்தல்";"வின்சர் தியட்டர்" காலநடப்பை சிரிப்பாக்கிய கலைஞர். கொத்தல் என்பது டிஸ்பிறினுக்கு முன் இலங்கையில் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1151011261536830732006-06-22T23:21:00.000+02:002006-06-22T23:21:00.000+02:00வாங்கோ சின்னக்குட்டி!தங்கள் வருகைக்கும் சுட்டிக்க...வாங்கோ சின்னக்குட்டி!<BR/>தங்கள் வருகைக்கும் சுட்டிக்கும் நன்றி. வாடைக்காற்று திரைப்படத்தில் பாலச்சச்நதிரன்தான் நடித்தவர். டிங்கிரி சிவகுரு வேறோரு படத்தில் நடித்திருக்கவேண்டும். மேலும், பாலச்சந்திரன் சிறந்த குணசித்திர நடிகனும் கூட. இலங்கை வானொலியில் பலவாரங்கள் தொடர்ச்சியாக ஒலிபரப்பாகிய 'தணியாத தாகம்' எனும் நாடகத்தில், சோமு என்ற அண்ணன் பர்திரத்தில் நடித்து, குடும்பச் சுமைகள் மிக்க மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1151010304334282252006-06-22T23:05:00.000+02:002006-06-22T23:05:00.000+02:00/சங்கானை, பண்டத்தரிப்பு, சில்லாலை, மாதகல். இதில எத.../சங்கானை, பண்டத்தரிப்பு, சில்லாலை, மாதகல். இதில எதப்பா உம்மட ஊர்?<BR/> /<BR/><BR/>நானும் இதைக்கேட்க வேண்டுமென நினைச்சனான். வெற்றி!<BR/>வசந்தன் மாதகல் என்று நினைக்கிறன். நீர்..?மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1151009584852764302006-06-22T22:53:00.000+02:002006-06-22T22:53:00.000+02:00குமரன்!தங்கள் கருதுக்களுக்கும், ஆர்வத்திற்கும் மிக...குமரன்!<BR/>தங்கள் கருதுக்களுக்கும், ஆர்வத்திற்கும் மிக்க நன்றி.<BR/>நீங்கள், மணியன், எஸ்.கே. ஆகிய தமிழக நண்பர்கள், எங்கள் கலைஞர்கள் பற்றி அறிந்துகொள்வதில் காட்டும் ஆர்வம், மகிழ்ச்சி தருகிறது. <BR/>இங்கே நான் குறிப்பிட்ட கலைஞர்களில் சிலர், இலங்கை வானொலி மூலம், ஏலவே தமிழகத்து அறிமுகமானவர்கள் தாம். ஆனால், அவ்ரகள் காலத்து தகவல் தொழில் நுட்பம், தற்போதுள்ளது போல் வளர்ச்சியடைந்திராக் காரணத்தால் மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1151007967999604262006-06-22T22:26:00.000+02:002006-06-22T22:26:00.000+02:00நன்றிகள் மலைநாடன் இந்த பதிவுக்கு...சக்கடத்தார் கை...நன்றிகள் மலைநாடன் இந்த பதிவுக்கு...சக்கடத்தார் கைசூப்பி கொண்டு வரும் ஓரங்க நிகழ்ச்சி. பாத்திருக்கிறேன...டிங்கிரி சிவகுரு ஈழத்து திரைபடம் வாடைகாற்றில் நடித்திருக்கிறாரென்று நினைக்கிறன்... அண்ணை றைற்றும் மறக்கமுடியாத ஓரங்க நிகழ்ச்சி<BR/><BR/><BR/><BR/><BR/>//அப்ப நான் கட்டாயம் கேட்க/பார்க்க வேணும்//<BR/><BR/>வெற்றி........ அண்ணை றைற் பாலசந்திரன் கனடாவிலை தான் இருக்கிறார்.<BR/><BR/>இது தான் சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1151006160092101202006-06-22T21:56:00.000+02:002006-06-22T21:56:00.000+02:00மணியன்ஐயா!வணக்கம். முதலில் ஆறு விளையாட்டிற்கு என்ன...மணியன்ஐயா!<BR/>வணக்கம். முதலில் ஆறு விளையாட்டிற்கு என்னை அழைத்திருப்பதற்கு மிக்க நன்றி. தொழில் நிமித்தம் வேறிடத்தில் நின்றதன் காரணமாக, உங்கள் பின்னூட்டத்திற்கு உடன் பதில் தரமுடியவில்லை. அதுபோல் உங்கள் அழைப்பை ஏற்று உடன் ஆறு விளையாட்டுப்பதிவில் கலந்துகொள்ளவில்லை. மன்னிக்கவும். விரைவில் பதிவிடுகின்றேன்.<BR/><BR/>/நீங்கள் சொல்லும் கலைஞர்களின் படைப்புகளை காணவேண்டும் என ஆசையைத் தூண்டுகிறது. ஆயினும்மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1150852895976701352006-06-21T03:21:00.000+02:002006-06-21T03:21:00.000+02:00டிங்கிரி சிவகுரு நகைச்சுவைகளை ஒலிவடிவிற் கேட்டிருக...டிங்கிரி சிவகுரு நகைச்சுவைகளை ஒலிவடிவிற் கேட்டிருக்கிறேன்.<BR/>வெற்றி,<BR/>சங்கானை, பண்டத்தரிப்பு, சில்லாலை, மாதகல். இதில எதப்பா உம்மட ஊர்?வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1150849467961852532006-06-21T02:24:00.000+02:002006-06-21T02:24:00.000+02:00மலைநாடான். வெற்றி போன்ற ஈழத்தின் இளைய தலைமுறையினர்...மலைநாடான். வெற்றி போன்ற ஈழத்தின் இளைய தலைமுறையினர் மட்டுமின்றி என்னைப் போன்ற தமிழக இளைய தலைமுறையினரும் பார்த்து ரசிக்கும் படி தொடர்ந்து இப்படி ஈழத்தின் கலைகள், கலைஞர்களைப் பற்றி அறிமுகப் படுத்துங்கள். குறைந்தது வலைப்பதிவுகளிலாவது உங்கள் மனக்குறையான தமிழகத் தமிழர்கள் ஈழத்துக் கலைஞர்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பது தீரட்டும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1150825375214029412006-06-20T19:42:00.000+02:002006-06-20T19:42:00.000+02:00மலைநாடான், தங்கள் ஈழத்தின் மண்வாசனையை வெளிக்கொணரும...மலைநாடான், தங்கள் ஈழத்தின் மண்வாசனையை வெளிக்கொணரும் ஆக்கங்கள் என்னைப் போன்ற தமிழ்நாட்டினருக்கு நல்ல அறிமுகம். நீங்கள் சொல்லும் கலைஞர்களின் படைப்புகளை காணவேண்டும் என ஆசையைத் தூண்டுகிறது. ஆயினும் எந்த அளவு புரிந்து இரசிக்க முடியும் எனத் தெரிய வில்லை. <BR/><BR/>நான் உங்களை யாழிசை செல்வன் ஆரம்பித்து வைத்த ஆறு விளையாட்டிற்கு <A HREF="http://manimalar.blogspot.com/2006/06/blog-post_20.html" REL="மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1150691923034501832006-06-19T06:38:00.000+02:002006-06-19T06:38:00.000+02:00வெற்றி!உங்கள் கூற்றிலிருந்து நீங்கள் மிகவும் இளவயத...வெற்றி!<BR/><BR/>உங்கள் கூற்றிலிருந்து நீங்கள் மிகவும் இளவயதுக்காறர் எனக்கருத முடிகிறது. உங்களைப்போன்ற இளையதலைமுறையினர்க்கு அறிமுகம் செய்து வைப்பதற்காககவே, இங்கே அக்கலைஞர்களைப் பதிவு செய்தேன். ஈழத்து நகைச்சுவைக் கலைஞர்கள் வரிசையில் இவர்கள் மறக்கப்பட முடியாதவர்கள். இவர்கள் வாழ்ந்த கால தொழில்நுட்ப வளக்குறைவினால், இவர்கள் நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்படாது போயிற்று. ஆனாலும், டிங்கிரி சிவகுரு, மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1150597249943330222006-06-18T04:20:00.000+02:002006-06-18T04:20:00.000+02:00மலைநாடான்,மீண்டும் எம் தாய்மண்ணின் கலைஞர்கள் பற்றி...மலைநாடான்,<BR/>மீண்டும் எம் தாய்மண்ணின் கலைஞர்கள் பற்றி ஒர் நல்ல பதிவு. பாராட்டுக்களும் நன்றிகளும்.<BR/><BR/>//பெருத்த வயிறும் குலுக்கல் சிரிப்பும், கக்கத்தில் குடையுமாக சக்கடத்தார் மேடையில் தோன்றினால் ஒரே சிரிப்பலைகள்தான்... டிங்கிரி சிவகுரு இரட்டையர்களின் நிகழ்ச்சியும் மிக ஜனரஞ்சகமானது... கே.எஸ். பாலச்சந்திரன் மேடையில் ஏறவும்,//<BR/><BR/>நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள கலைஞர்கள் பற்றி நான் இதுவரை வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.com