tag:blogger.com,1999:blog-23618089.post114692981765353843..comments2023-09-22T13:45:58.060+02:00Comments on குறிஞ்சிமலர்: தமிழீழக்குயில் - பார்வதி சிவபாதம்மலைநாடான்http://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-23618089.post-1151678881218854662006-06-30T16:48:00.000+02:002006-06-30T16:48:00.000+02:00மலைநாடான்,உங்கள் பக்கங்களைப் பல தடவை பார்த்திருக்க...மலைநாடான்,<BR/>உங்கள் பக்கங்களைப் பல தடவை பார்த்திருக்கிறேன். இப்பொழுது தான் பின்னூட்டம் இடுகிறேன்.<BR/>பார்வதி சிவபாதம் திருவிழாக்களில் மேடைகளில் அருமையாகப் பாடுவார். அவரின் குரலினிமைக்காக, அவரை "ஈழத்துச் சுசீலா" என்று அன்பாக அழைப்பார்கள்.<BR/><BR/>அந்தக் காலத்தில் ஈழத்துச் செளந்தரராசன் என்றும் ஒரு பாடகர் அப்படியே செளந்தரராசனின் குரலில் பாடுவாரே. அவரைப் பற்றியும் எழுதலாமே.Jeyapalanhttps://www.blogger.com/profile/07684164103999809931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1148794374436900502006-05-28T07:32:00.000+02:002006-05-28T07:32:00.000+02:00எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது<A HREF="http://eelapadalhal.blogspot.com/2006/05/blog-post_27.html" REL="nofollow">எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது</A>வன்னியன்https://www.blogger.com/profile/00759617425002354396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1148045879372598292006-05-19T15:37:00.000+02:002006-05-19T15:37:00.000+02:00பார்வதி சிவபாதம் அவர்கள் பாடிய பாடலொன்று (சேர்ந்த...பார்வதி சிவபாதம் அவர்கள் பாடிய பாடலொன்று (சேர்ந்து பாடியது) பதிவாக இட்டுள்ளேன். இன்னும் சில பாடல்களை இடுவேன். பதிவு போட்டபின் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.<BR/><BR/><A HREF="http://eelapadalhal.blogspot.com/2006/05/blog-post_19.html" REL="nofollow">போரம்மா</A>வன்னியன்https://www.blogger.com/profile/00759617425002354396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1147392501007171562006-05-12T02:08:00.000+02:002006-05-12T02:08:00.000+02:00யோகன் அண்ணா குறிப்பிட்ட இலங்கை வானொலிப்பாடல்கள் என...யோகன் அண்ணா குறிப்பிட்ட இலங்கை வானொலிப்பாடல்கள் என்னிடம் இருக்கின்றன, எனது வானொலி அனுபங்கள், ஆக்கங்களுக்கான தனித்தளம் உருவாக்கும் முயற்சியில் உள்ளேன். காலம் கைகூடும் போது அவற்றைப் பகிற்ந்துகொள்கின்றேன்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1147336872308013222006-05-11T10:41:00.000+02:002006-05-11T10:41:00.000+02:00யோகன்!வருகைக்குநன்றி.தனி மடலில் என்னைத் தொடர்பு ...யோகன்!<BR/>வருகைக்குநன்றி.<BR/><BR/>தனி மடலில் என்னைத் தொடர்பு கொள்ள முடியுமா?<BR/><BR/>malainaadaan@hotmail.comமலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1147297082406954842006-05-10T23:38:00.000+02:002006-05-10T23:38:00.000+02:00இப் பாடகியின் குரல் இலங்கை வானொலியில் கேட்டுள்ளேன்...இப் பாடகியின் குரல் இலங்கை வானொலியில் கேட்டுள்ளேன்;இப் பாடலை இப்போது தான் முதல் தடவையாகக் கேட்கிறேன். இனியகுரல், ரம்மியமான இசை.<BR/>யோகன்<BR/>பாரிஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1147288862050362362006-05-10T21:21:00.000+02:002006-05-10T21:21:00.000+02:00நன்றி, டி.சே.தமிழன், வசந்தன்!முன்பு விளம்பரங்களில்...நன்றி, டி.சே.தமிழன், வசந்தன்!<BR/><BR/>முன்பு விளம்பரங்களில் அளவெட்டி பார்வதி சிவபாதம் என அச்சிடப்பட்டதாக ஞாபகம்.<BR/><BR/>அவவின் இரு பிள்ளைகள் போராளிகள் என நினைக்கின்றேன். சமரில் மறைந்தது பற்றித் தெரியாது.<BR/>நன்றி!மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1147236070241155072006-05-10T06:41:00.000+02:002006-05-10T06:41:00.000+02:00கலியாணம் முடிச்சு இருந்த இடம்தான் விழான் (அல்லது அ...கலியாணம் முடிச்சு இருந்த இடம்தான் விழான் (அல்லது அளவெட்டி?) எண்டு நினைக்கிறன்.<BR/>அவவின்ர மகன் வீரச்சாவடைந்தது 91 இல் கட்டைக்காட்டுச் சமரில்தானே?வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1147229118508238212006-05-10T04:45:00.000+02:002006-05-10T04:45:00.000+02:00/அவரது சொந்த இடம் அளவெட்டிதானே?/கீரிமலை(யாம்)./அவரது சொந்த இடம் அளவெட்டிதானே?/<BR/>கீரிமலை(யாம்).இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1147179786083664982006-05-09T15:03:00.000+02:002006-05-09T15:03:00.000+02:00டி.சே. தமிழன்!வருகைக்கும் பதிவுக்கும் நன்றி. பார்...டி.சே. தமிழன்!<BR/>வருகைக்கும் பதிவுக்கும் நன்றி. <BR/><BR/>பார்வதி சிவபாதம் உங்கள் தாயாரின் வகுப்பு தோழி எனக் குறிப்பிட்டதால் உங்களிடம் கேட்கத் தோன்றுகிறது. அவரது சொந்த இடம் அளவெட்டிதானே? இது குறித்த விபரங்கள் தந்தீர்களானால், பதிவில் சேர்த்துக் கொள்ள உதவியாகவிருக்கும்.<BR/>நன்றி!மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1147036923560085812006-05-07T23:22:00.000+02:002006-05-07T23:22:00.000+02:00பார்வதி சிவபாதம் பற்றிய அறிமுகத்துக்கு நன்றி மலைநா...பார்வதி சிவபாதம் பற்றிய அறிமுகத்துக்கு நன்றி மலைநாடன்.<BR/>....<BR/>பார்வதி சிவபாதத்துடன் எனது தாயாருக்கு நல்ல அறிமுகம் இருப்பதால் (அவருடன் ஒரே பாடசாலையில் படித்ததால்) பழைய நினைவுகளை எனது தாயாரும் நினைவுகூர்வார். இப்போது வன்னியில் இருக்கின்றார் என்று நினைக்கின்றேன்.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1147035807618014082006-05-07T23:03:00.000+02:002006-05-07T23:03:00.000+02:00வன்னியன்!நல்லது. நிச்சயம் செய்யுங்கள்வெற்றி!உண்மை....வன்னியன்!<BR/>நல்லது. நிச்சயம் செய்யுங்கள்<BR/><BR/>வெற்றி!<BR/>உண்மை.பாடல் வரிகளின் வீரம், துயரம், இலட்சியம், எல்லாம் அவர் குரலில் மிக அழகாக வெளிப்படுகிறது. புகைப்படங்களை இணைக்க முற்சிக்கின்றேன்<BR/><BR/>பிரபா!<BR/>உங்களுக்கும் இந்தப் பாடல் பிடிக்கும் என்பதை அறிவேன்<BR/><BR/>சனநாயகம்!<BR/>இந்தப்பாடல் பதிவாகும் போதே<BR/>அவருக்கு கனிசமான வயதாயிருக்கும் எனநினைக்கின்றேன்.<BR/><BR/>நண்பர்களே!<BR/>மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1146980791017076022006-05-07T07:46:00.000+02:002006-05-07T07:46:00.000+02:00ஆமாம். இந்த அம்மா பாடும்போது நான் மிகவும் இளமையான ...ஆமாம். இந்த அம்மா பாடும்போது நான் மிகவும் இளமையான பெண் என்றே கருதி வந்துள்ளேன். அவரின் குரல் 18 வயதைத் தாண்டாத குரல், கணீர் என்று ஒலிக்கும். அவரை புலத்தில் ஒரு நிகழ்ச்சியில் சந்திக்கும்போது என்னால் என்னை நம்பமுடியவில்லைசனநாயகம்https://www.blogger.com/profile/18213110639659480624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1146961191090663502006-05-07T02:19:00.000+02:002006-05-07T02:19:00.000+02:00மலைநாடான்நீங்கள் குறிப்பிடும் விஷயங்கள் உண்மை, பார...மலைநாடான்<BR/><BR/>நீங்கள் குறிப்பிடும் விஷயங்கள் உண்மை, பார்வதி சிவபாத்தின் கடலலையே பாடலை நெய்தல் இசைப்பேழையின் நினைவுப்பதிவில் நானும் சிலாகித்திருக்கின்றேன்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1146940688800745592006-05-06T20:38:00.000+02:002006-05-06T20:38:00.000+02:00மலைநாடான்,நல்ல பணி. தொடருங்கள். ஈழத்து தவில் , நாத...மலைநாடான்,<BR/>நல்ல பணி. தொடருங்கள். ஈழத்து தவில் , நாதசுவரக் கலைஞர்கள் பற்றியும் எழுதுங்கள். <BR/>"கடல் அலையே கொஞ்சம் நில்லு" என்ற பாடலை இவரா பாடினார்? அருமையான குரல் வளம். பாடலில் வரும் ஒவ்வொரு வரியையும் அழகாக உச்சரித்துப் பாடியிருந்தார். ஈழத்துக் கலைஞர்கள் பற்றி எழுதும் போது, அவர்களின் நிழற்படங்கள்[photos] இருந்தால் அவற்றையும் இணைக்கப் பாருங்கள். உன்னதமான எம் மண்ணின் கலைஞர்களின் முகங்களைப் வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1146933773294351582006-05-06T18:42:00.000+02:002006-05-06T18:42:00.000+02:00நல்ல பதிவு.நாளைக்கு அவவின்ர ரெண்டு மூண்டு பாட்டுக்...நல்ல பதிவு.<BR/>நாளைக்கு அவவின்ர ரெண்டு மூண்டு பாட்டுக்களைத் தரவேற்றிப் பதிவு போடுறன்.வன்னியன்https://www.blogger.com/profile/00759617425002354396noreply@blogger.com