tag:blogger.com,1999:blog-23618089.post114315353221122510..comments2023-09-22T13:45:58.060+02:00Comments on குறிஞ்சிமலர்: திருகோணமலை -ஒருபார்வை- பகுதி2மலைநாடான்http://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-23618089.post-1143315286844475172006-03-25T20:34:00.000+01:002006-03-25T20:34:00.000+01:00வலைப்பதிவு வாசக நண்பர்களே!இப்பதிவுக்கு முதலில் பின...வலைப்பதிவு வாசக நண்பர்களே!<BR/>இப்பதிவுக்கு முதலில் பின்னூட்டம் இட்ட பெயர் சொல்லா நண்பருக்கு , மறுமொழியிடுதலிலேயே, இப்பதிவின் நோக்கம் குறித்துத் தெளிவுபடுத்தி எழுதியுள்ளேன். ஆயினும் பின்னூட்டமிடும் நண்பர்கள் தொடர்ந்தும் கட்டுரையின் கருத்துப் போக்கினை திசைமாற்றிவிடும்போக்கில் எழுதிவருகின்றார்கள். ஆதலால் தயவுசெய்து பின்னூட்டமிடும் நண்பர்கள் இதனைக்கருத்திற்கொண்டு எழுதுமாறு மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1143314806971069582006-03-25T20:26:00.000+01:002006-03-25T20:26:00.000+01:00இரண்டு அநாதைகளுக்கும்;(அனாமதேயத்துக்கும் இதுக்கும்...இரண்டு அநாதைகளுக்கும்;(அனாமதேயத்துக்கும் இதுக்கும் வேறுபாடு இல்லை)<BR/>வெட்கத்தால் ஒப்புக்கொள்ள மறுக்கும்;ஈழ; இந்திய மற்றும் எல்லா கிருஸ்தவர்களையும் தான் குறிப்பிடுகிறோம். ஆனால் அவர்கள் எவர்மேலும் எங்களுக்கு; எந்த வித மனத்தாக்கமும் இல்லை.என்பதை இதன் மூலம் தெளிவாகக் கூறவிரும்புகிறேன்.மறப்போம்; மன்னிப்போம் என்பது நாம் மதத்தால் கற்றது.இன்று வரை உலக ஊடகங்கள் யாவும்; ஹிட்லர் ;யூதமக்களுக்குச் செய்த Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1143300603184120172006-03-25T16:30:00.000+01:002006-03-25T16:30:00.000+01:00முன்வந்த அநாமதேயத்தாருக்கும் பின்வந்த யோகன்-பாரிச...முன்வந்த அநாமதேயத்தாருக்கும் பின்வந்த யோகன்-பாரிசுக்கும் அதிக வித்தியாசம் தெரியவில்லை.கொழுவிhttps://www.blogger.com/profile/14659796015144216600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1143300545912077922006-03-25T16:29:00.000+01:002006-03-25T16:29:00.000+01:00//கேடு கெட்ட சாதியை ஒழிக்க ஐரோப்பியர் செய்த நற்கார...//கேடு கெட்ட சாதியை ஒழிக்க ஐரோப்பியர் செய்த நற்காரியமாய் பார்க்கவேண்டுமே அல்லாமல், தவறாய் பார்ப்பது எங்கணம்?<BR/>//<BR/><BR/>அலெக்ஸ்,<BR/>நீங்கள் நக்கலுக்குச் சொல்கிறீர்களோ என்னவோ,<BR/>உது 'புலிகள் சாதியை வளர்க்கத்தான் யாழ்பாணத்தில் பனை நட்டார்கள், இப்ப அந்தச் சாதி வேற்றுமையை அழிக்கத்தான் சிங்களவன் பனைகளை ஆயிரக்கணக்கில வெட்டுறான்" எண்டு சிலர் சொல்லுற மாதிரிக் கிடக்கே?;-)கொழுவிhttps://www.blogger.com/profile/14659796015144216600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1143300006115568652006-03-25T16:20:00.000+01:002006-03-25T16:20:00.000+01:00guyz now the problem is not who demolished what fi...guyz now the problem is not who demolished what five hundred years ago. if one wants to dig it he has a hidden agenda against ezam. let the hindu muslim christian fighting for malarmannan & co. it is not your call in ezamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1143296484677065312006-03-25T15:21:00.000+01:002006-03-25T15:21:00.000+01:00இந்துக்களை ஒழிக்காமல் கேடு கெட்ட இந்து மதத்தை ஒழிப...இந்துக்களை ஒழிக்காமல் கேடு கெட்ட இந்து மதத்தை ஒழிப்பது எங்ஙணம்? <BR/>இந்துக்கோவில்களை அழிக்காமல் இந்து மதத்தை ஒழிப்பது எங்கணம்?<BR/> கேடு கெட்ட சாதியை ஒழிக்க ஐரோப்பியர் செய்த நற்காரியமாய் பார்க்கவேண்டுமே அல்லாமல், தவறாய் பார்ப்பது எங்கணம்?<BR/><BR/>-AlexAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1143296249856802372006-03-25T15:17:00.000+01:002006-03-25T15:17:00.000+01:00"ஐரோப்பியர் வந்த போது அவர்களுடன் வந்த கிருஸ்தவர்கள..."ஐரோப்பியர் வந்த போது அவர்களுடன் வந்த கிருஸ்தவர்கள்;சைவாலயங்களை இடித்தே கோட்டைகளைக் கட்டியது மாத்திரமன்றி சைவ மக்களைக் கிருஸ்தவராக்க பலகொடுமைகள் செய்ததுடன்; பணம் பதவி ;மது; மாது ஆசைகாட்டி மாயவலையில் சிக்கவைத்த உண்மைகளை ஐரோப்பியரே ஒப்புக் கொண்டாலும்; இவர்கள் வெட்கத்தால் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் போலும்;"<BR/><BR/>இவர்கள் என்று யாரைச் சொல்கிறீர்கள்? தமிழீழ கிரிஸ்துவர்களையா?<BR/><BR/>**<BR/><BR/>"Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1143244306220045822006-03-25T00:51:00.000+01:002006-03-25T00:51:00.000+01:00அனாமதேய ஐயா! ஐரோப்பியர் வந்த போது அவர...அனாமதேய ஐயா! ஐரோப்பியர் வந்த போது அவர்களுடன் வந்த கிருஸ்தவர்கள்;சைவாலயங்களை இடித்தே கோட்டைகளைக் கட்டியது மாத்திரமன்றி சைவ மக்களைக் கிருஸ்தவராக்க பலகொடுமைகள் செய்ததுடன்; பணம் பதவி ;மது; மாது ஆசைகாட்டி மாயவலையில் சிக்கவைத்த உண்மைகளை ஐரோப்பியரே ஒப்புக் கொண்டாலும்; இவர்கள் வெட்கத்தால் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் போலும்; ஆனால் நாங்கள் அதை இவர்கள் தவறல்ல!! என்பதைப் புரிந்துதான். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1143243840769574482006-03-25T00:44:00.000+01:002006-03-25T00:44:00.000+01:00well said kozuvi.i believe mr. anonymous got trigg...well said kozuvi.<BR/>i believe mr. anonymous got triggered with calgary siva's blog. but contemporary ezam is not the place for flaming saivite christian war.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1143207517571949662006-03-24T14:38:00.000+01:002006-03-24T14:38:00.000+01:00'அன்னியரால் இடிக்கப்பட்டது' என்பதை, வசதியாக 'கிறிஸ...'அன்னியரால் இடிக்கப்பட்டது' என்பதை, வசதியாக 'கிறிஸ்தவரால் இடிக்கப்பட்ட'தாகச் சொல்லும் அநாமதேயத்துக்கு எந்த உள்நொக்கமும் இல்லையென்றே வைத்துக்கொள்வோம். (அந்த அன்னியர்கள் கிறிஸ்தவர்கள் தான் என்ற அளவிற்காவது அவருக்கு வரலாறு புரிந்திருக்கிறது.)<BR/><BR/>அந்த அநாமதேயத்துக்கு (ஏதாவது பெயர் போட்டு எழுதினால் அப்பெயர் சொல்லி அழைக்கலாம்) இலங்கை வரலாறு பற்றி ஏதாவது தெரியுமா? தெரியாத பட்சத்தில் "கூசாமல்கொழுவிhttps://www.blogger.com/profile/14659796015144216600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1143195832403947642006-03-24T11:23:00.000+01:002006-03-24T11:23:00.000+01:00//கிரிஸ்துவர்கள் இந்துக்கோவில்களை இடித்தார்கள் என்...//கிரிஸ்துவர்கள் இந்துக்கோவில்களை இடித்தார்கள் என்று கூசாமல் பொய் சொல்கிறீர்களே அய்யா!//<BR/><BR/>"According to the KALVETTU (a Tamil stone inscription referred to by Codrington), the temple of KONESAR is said to have been founded by KULAKOTTAN, son of Manuwentan in the Kaliyuga year 512 (B.C. 2591) It was destroyed by Constantine de Sa in 1624, and the material used for the construction of the Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1143192248921566182006-03-24T10:24:00.000+01:002006-03-24T10:24:00.000+01:00நண்பரே!மன்னிக்கவும். அந்நிய ஆக்கிரமிப்பினை வரலாறு ...நண்பரே!<BR/>மன்னிக்கவும். அந்நிய ஆக்கிரமிப்பினை வரலாறு பதிவு செய்த வகையில் குறிப்பிட்டிருக்கினிறேன். கோணேஸ்வரர் ஆலயம் சம்பந்தமான குறிப்புக்கள் கூட திருகோணமலையில் தமிழர்களின் வாழ்வின் தொன்மையைச் சுட்டவதற்காகவே எடுத்தாளப்பட்டிருக்கிறது.எங்கள் நிலம் பறிபோகும் துயரினை பதிவு செய்ய முற்படும் முயற்சிதனை, தயவு செய்து மதசார்பான விடயமாக மலினப்படுத்தி விடவேண்டாம் எனப் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.<BR/மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23618089.post-1143166068522759042006-03-24T03:07:00.000+01:002006-03-24T03:07:00.000+01:00கிரிஸ்துவர்கள் இந்துக்கோவில்களை இடித்தார்கள் என்று...கிரிஸ்துவர்கள் இந்துக்கோவில்களை இடித்தார்கள் என்று கூசாமல் பொய் சொல்கிறீர்களே அய்யா! என்றைக்கு கிரிஸ்துவர்கள் இந்துக்கோவில்களையோ முஸ்லீம் மசூதிகளையோ இடித்திருக்கிறார்கள்? பொய் சொன்னால் பொருந்தச் சொல்லவேணும். இன்றைக்கு தாயாய் பிள்ளையாய் வாழ்ந்து வரும் இந்துக்களையும் கிரிஸ்துவர்களையும் பிரித்தாளவா முயற்சிக்கிறீர்கள்?Anonymousnoreply@blogger.com